சீனாவில் பாலர் வகுப்புக்களுக்கு பாலியல்கல்வி பாடவிதானம் சேர்க்கப்பட்டுள்ளது.
பாட செயற்பாடுகளின்போது பாலுணர்வு தூண்டக்கூடியவாறு பாடம் நடாத்தப்படுகிறது. அது தொடர்பான அதிர்ச்சித் தகவல் இங்கு பகிரப்படுகிறது.
இக்
கல்வித்திட்டமானது சிறுவர்களுக்கு சிறுவயதில் இருந்து பால் அறிவை
ஏற்படுத்துவதன் மூலம் சனத்தொகையை கட்டுப்படுத்தி நாட்டை வளப்படுத்துவதற்காக
ஏற்படுத்தப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.
நீங்களே கூறுங்கள், இக் கல்விமுறை சனத்தொகையை கட்டுப்படுத்துமா…?? இல்லை அதிகரிக்குமா…??
கருத்துரையிடுக