சிரிப்பு சிரிப்பின் சிகரமே சிந்திக்காமல் சிரித்து விடு சிலையாய் இருக்கும் நான்... உயிர் பெற்று விடுவேன் உயிர் பெற்ற நான் ...உயிர் பிரியும் வரை... உனக்காக வாழ்ந்திருப்பேன் உன்னை பிரியாமல் உன் இதயத்தோடு இதையமாக இடைவிடாமல் துடித்து கொண்டு... Unknown PM 4:42:00 Share to: Twitter Facebook URL Print Email Labels: Lovez
கருத்துரையிடுக