Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

பிப்ரவரி 2017

 
பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது.
அதிலும் காதலில் கூறவா வேண்டும். இந்த உணர்ச்சியின் உச்சத்தினால் தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள்.
இனி, பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றிக் காணலாம்…

தோளில் சாய்ந்துக் கொள்வது
எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை தங்கள் கண்முன் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டால் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
தலை முடியை கோதுவது
பெண்களுக்கு தங்களது முடியை மட்டுமல்ல, தங்கள் காதலனை மடியில் சாய்த்துக் கொண்டது முடியை கோதிவிடுவதும் கூட மிகவும் விரும்பி செய்வார்கள்.
பொத்தான்களை நோண்டுவது
அதே போல பேசிக் கொண்டிருக்கும் போது அவனது சட்டை பொத்தானை நோண்டாமல் பெண்களால் இருக்க முடியாது. சில சமயங்களில் மணிக் கணக்காக கூட நொண்டிக் கொண்டே இருப்பார்கள்.
அழகென கூறுதல்
எத்தனை முறை கூறினாலும், காதலனிடம் “நான் தான் உனக்கு அழகு. நீ என்ன தான் அழகுன்னு சொல்ல வேண்டும்” என நிபந்தனை விடுத்து கூற சொல்வார்கள் பெண்கள்.
யூ ஆர் தி பெஸ்ட்
அதே போல தாங்கள் தங்கள் காதலனுக்கு பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என பெண்கள் அதிகமாக ஆசைப்படுவார்கள். ஆண்கள் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்காக மீண்டும், மீண்டும் ஏதேனும் செய்துக் கொண்டே இருப்பார்கள்.
நீதான் என் உலகம்
காதலர்கள் தன்னை அவர்களது உலகமாக கருத வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்கும் இருக்கிறது. அழகுக்கு பிறகு இதையும் அவர்கள் அடிக்கடி கூற வேண்டும் என விரும்புவார்கள். (காசா பணமா.. சொல்லிவிடுங்க பாஸ்)
பேசுதல்
எத்தனை மணிநேரம் பேசினாலும் பெண்களுக்கு போதாது. போன் வைத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பார்கள். குறைந்தபட்சம் குறுஞ்செய்தி அனுப்பியாவது தூக்கத்தை கெடுப்பார்கள்.
ஐ லவ் யூ
பாரதிக்கு செந்தமிழ் பேசும் போது காதில் தேன் பாய்ந்தது. பெண்களுக்கு அவர்களது காதலர்கள் “ஐ லவ் யூ” கூறும் போது தேன் பாயும் போல. ஆயிரம் முறைக் கூறினாலும், மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். (கஜினி சூர்யா போல, சொல்லாம விட்டா மறந்துருவாங்க போல)
புத்தாடைகள்
ஆடை விஷயத்தில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. எத்தனை புத்தாடை வாங்கினாலும், மறு மாதமே “என்கிட்டே புது டிரெஸ் இல்லவே இல்ல என அடம்பிடிப்பார்கள்.
உபரிகள்
புத்தாடை ஒன்று வாங்கினால் அதற்கு பொருத்தமான, வளையல், கம்மல் என பல உபரி பாகங்கள் வாங்க வேண்டும். மற்றும் ஏற்கனவே அதே வண்ணத்தில் இருப்பினும், டிசைன் மாறுபடுவதாக கூறி வாங்குவார்கள். இவை எல்லாம் பெண்களால் கட்டுப்படுத்த முடியாத, அடங்காத ஆசைகள்.

சிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு.ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர். இங்கு யார் கெத்து என்பது முக்கியமல்ல. யாருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பது தான் அவசியம்.
திருமணத்திற்கு முன்பு வரை எல்லாம் தனக்கு கைவந்த கலை என்று கூறும் நபர்கள் தான், திருமணத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சந்தேகங்களாக கேட்டு தள்ளுவார்கள். இது சந்தேகங்கள் என்று கூற முடியாது, பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு சார்ந்த தெரியாத தகல்வல்கள்.
நறுமணம்.
மொநெல் இரசாயனத் சென்சஸ் மையம் நடத்திய ஓர் ஆய்வில், தங்கள் எதிர் பாலினத்தை எளிதாக ஈர்க்க நீங்கள் நல்ல நறுமணத்துடன் இருக்க வேண்டும் என கண்டறியப்பட்டது.
இஞ்சி.
பாலுணர்வை தூண்டிவிடும் தன்மை இஞ்சிக்கு நிறைய இருக்கிறது. இஞ்சி இதய துடிப்பை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் வல்லது. ஆண் விறைப்பை அதிகப்படுத்த இரத்த ஓட்டம் சீராக, வேகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது.
வயதானால் ஏற்படும் சுருக்கத்தை போக்க விந்தணு உதவுகிறதாம். ஸ்பெர்மைன் எனப்படும் கூறு அதிக ஆண்டி-ஆக்ஸிடன்ட் கொண்டதாம், இது சுருக்கத்தை போக்கி மென்மையாக்க உதவுகிறதாம்.
உணவு.
உணவும், உடலுறவும் உடலோடு ஒன்றுக்கொன்று இணைப்பு கொண்டுள்ளதாகும். மூளை மற்றும் லிம்பிக் மண்டலத்துடன் இவை இணைப்பு கொண்டுள்ளன. இவை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.
ஆணுறை.
பொதுவாக ஆணுறைகள் இரண்டு ஆண்டுகளுக்கு பழமையானவை பயனளிக்காது. எனவே, ஆணுறை வாங்கும் போது அதன் உற்பத்தி தேதியை பார்க்க வேண்டியது அவசியம்.
விந்து வெளிப்படுதல்.
அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாம். JAMA எனும் அமைப்பினர் நடத்திய ஆய்வில், அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என கண்டறியப்பட்டது.
வலி நிவாரணி.
உடலுறவில் உச்சம் காணும் போது ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கிறது. இது எண்டோர்பின் வெளிப்பட காரணமாக இருக்கிறது. எண்டோர்பின் ஒரு இயற்கை வலி நிவாரணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி-ஸ்பாட்.
பொதுவாக ஜி-ஸ்போட் என்று குறிப்பிடப்பட்டு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதை கண்டறிந்த மருத்துவர் எர்ன்ஸ்ட் கிராஃபென்பெர்க் என்பவர் இந்த பெயரை வைத்தார். இதுக் குறித்து இவர் இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விதைகள்.
ஆண்களுக்கு இரண்டு விதைகள் இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், இரண்டும் ஒரே அளவில் இருக்காது என்பது பலரும் அறியாத தகவல். இடது விதை, வலது விதையை விட 10% சிறியதாக தான் இருக்கும்.
சுருங்குதல்.
பதின் வயதினை கடக்கும் போது ஆண்கள் முதன் முறையாக இதை சந்தித்து இருப்பார்கள். அதுவரை ஆணுறுப்பு சுருங்கி, விரியும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது. இது இயற்கையானது, இதை என்ன செய்தாலும் மாற்ற முடியாது என பல ஆய்வுகளுக்கு பிறகு ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

ஆண்கள் தனது கிழங்கை (அதாங்க ஆண்குறியைத்தான் குறிப்பிடுகிறேன்) சுவைக்குமாறு பெண்ணை வற்புறுத்தக்கூடாது. பெண்ணே தானாக குலாப்ஜானை (அதாங்க ஆண்குறியை பெண்கள் அழைக்கும் விதத்தில் இதுவும் ஒன்னுன்னு வெச்சிக்கோங்களேன்) டேஸ்ட் பண்ண வைக்க வேண்டும். அதுதானே ஆணுக்கழகு, ஆண்மைக்கழகு! அதை விட்டுவிட்டு வலுக்கட்டாயமாக ஆண்குறியை பெண்ணோட வாய்க்குள் திணித்தால் அவளுக்கு குமட்டலும் வரும் வாந்தியும் வரத்தானே செய்யும் (மசக்கை வாந்திய சொல்லலே, ஒரிஜினல் வாந்தி…)
அதற்கு என்ன வழின்னு கேட்கறீங்களா…? இதோ
ஆணானவன் பெண்குறியை சுவைக்கும்போது பெண் அந்த இன்பத்தை தாங்கமுடியாமல் தவிப்பாள். அவளையறியாமலேயே அவளது உதடுகள், ‘…எனக்கு…. எனக்கு..’ என்று முனகினால் ஆண்களுக்கு வெற்றிதான்.
”எனக்கு… எனக்கு…” என்று அவள் முனகுவது எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீங்க? ஆண்குறியைத்தான்!
அப்போது கொடுத்துப்பாருங்கள் பெண்ணுக்கு உங்கள் ஆண்குறியை…! உங்களை அதிர வைத்துவிடுவார்கள்.
அதுக்கப்புறம் உங்க பாடு திண்டாட்டம்தான். உங்கள் நாவின் சுழற்சியால் அத்தனை நரம்புகளும் தூண்டப்பட்டு அவளுக்குள் காமம் கொதித்துக்கொண்டிருக்கும்போது அவளுக்கு தன் புருஷன் தன்னுடைய அந்தரங்க தேன்கூட்டை சுவைத்ததுபோல் தானும் புருஷனின் குறியை சுவைக்க வேண்டும் எனும் எண்ணம் தானகவே ஊற்றெடுக்கும். அதை உருவாக்க வேண்டிய சூட்சுமம் உங்கள் நாவிலும் வாயிலும் தான் இருக்கிறது.
எவ்வளவுக்கெவ்வளவு ஒரு ஆண் பெண் குறியை ஆசையோடும், வெறியோடும் நக்குகிறானோ அவ்வளவுக்கவ்வளவு பெண்ணுக்கும் ஆண்குறியை டேஸ்ட் பண்ணிப்பார்க்கணும்னு தானாகவே தோனும்.
சாதாரணமாகவே வாழைப்பழம்னு சொன்னாலே பொம்பளைங்களுக்கு ஒரு கிக்கு இருக்கும். அதை நேரில் பார்க்கும்போது வெறுப்பார்களா என்ன?! அவர்களை கனிய வைப்பதில்தானே ஆண்மையின் கம்பீரமே இருக்கிறது!
ஒரு தடவெ உங்க வாழைப்பழத்தெ கொடுதுப்பாருங்க! அதுக்கப்புறம் நீங்க கடைய்லே போய் வாழைப்பழம் வாங்கணும்குற அவசியமே இருக்காது.

இந்த கட்டுரை ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டது, விரும்பாதவர்கள் படிப்பதை தவிர்ப்பது நன்று.
ஆரோக்கியமுள்ள பெண்ணின் மதன நீர் நுங்கின் நீரைப்போன்ற சுவையுடன் இருக்கும். அதுவும் மாதவிடாய் முடிந்து தூய்மையான சில நாட்களுக்குப்பிறகு அதன் சுவை அமிர்தமாக இருக்கும். மனைவியின் மதன நீரை சுவைக்க விரும்பும் கணவன்மார்கள் அந்த நாட்களில் பரீட்சித்துப் பார்க்கலாம்.
பெண்குறியை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் காம இச்சை பெருக்கெடுக்கும்போது அதில் சுரக்கும் மதன நீரின் சுவை மிக அற்புதமாக இருக்கும்.
உண்மை என்னவெனில், ஒரு ஆணின் நாவு, சுவைக்கும் சுவைகளிலேயே மிகவும் சுவையானது பெண்ணின் – பிரியமுள்ள மனைவியின் மதன நீராகத்தான் இருக்கும்.
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் இக் கலையில் கைதேர்ந்தவனாக இருக்கவேண்டும், அவன் இந்த கலவியில் தன்னை ஒரு புது சொர்க்கத்துக்கே கொண்டுசெல்ல வேண்டுமென்று விரும்புகிறாள். அதை ஆண்கள் புரிந்து கொண்டால் இருவருக்கும் சொர்க்கம் இந்த பூவுலகிலேயே!
1. அது என்ன வாசனை?
ஒரு பெண்ணின் குறியில் வரும் வாடையே சில ஆண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில் தன் மனைவியின் குறிமணமே பல ஆண்களைத் தூண்டிவிடும் சக்தியாக (aphrodisiac) உள்ளது. அந்த மணம் அந்தக் குறிக்குமட்டுமே உரியது.
ஒரு ஆண் கண்ணைக் கட்டிவிட்டு தொடாமல் தடவாமல் பல குறிகளைச் சுவைத்தால் அந்தத் தனிச்சுவையை வைத்தே இதுதான் தன் காதலியின் குறி எனக் கண்டுபிடித்துவிடுவான். எனவே குறிமணம் பொதுவாக அருவருப்பானதல்ல.
ஆயினும் சில நேரங்களில் காதலியின் குறியில் இருந்து ஒரு கெட்டவாடை வருவது போல் தோன்றும். அவளே அதனை அறிந்திருந்தால் (மாத விடாயின்போது அல்லது உடல் நலமில்லாத போது) “இன்னிக்கு அங்க வேணாமுங்க” என்று தவிர்த்துவிடுவாள்.
சாதாரண நாட்களிலேயே அப்படி ஒரு வாடை இருந்தால் இருவரும் முதலில் சேர்ந்த்து குளிக்கலாம், இதையே ஒரு ஜலக் கிரீடையாக ஆக்கி அவள் உங்கள் உடலுக்கும் நீங்கள் அவள் உடலுக்கும் (குறிப்பாக குறிகளுக்கு) வாசனை சோப்புப் பூசி சுத்தம் செய்யவும். இப்போது அவள் குறி அந்த வாடை இல்லாமல் இருக்கவேண்டும். இன்னும் அந்த வாடை அதேமாதிரி இருந்தால் – அது ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.ஒரு டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவும்.
2. நிதானம் அவசியம்:
காஞ்சமாடு கம்மங்கொல்லைல பூந்தமாதிரி நேர ”சென்ட்டர் ஸ்பாட்டுக்கு” போயிடாதீங்க. மெள்ள காதல் பேச்சுக்குடுத்து, நெத்தி, கன்னம், காது எல்லாத்துலயும் முத்தம் குடுத்து, உதட்டில் முத்தமிட்டு, தோள், அக்குள் குழி அப்புறம் மார்பு இப்படி வரிசையா முத்தம் குடுக்கணும்.
பிறகு தொப்புளில் முத்தம் கொடுத்து நாக்கால ஒரு சொழட்டு சொழட்டுங்க. பிறகு கீழே தொடைகளுக்கு முத்தம் குடுத்து, மேல் நகர்ந்து குறியோட மேல் பகுதில உங்க வாயை வச்சி அந்த உப்பலான மேட்டை வாயவச்சி அழுத்துங்க.
உங்கள் நாக்கை கொஞ்சம் எறக்கி முந்திரிப் பழத்துல முந்திக்கிட்டிருக்க பருப்புமாதிரி க்ளிடாரிஸ் இருக்க அதை உதட்ட வைச்சு அசைச்சி அசைச்சி முட்டிகிட்டு நிக்கறமாதிரி உசுப்பிவிடணும். அப்புறம்தான் நீங்க அடுத்த நிலைக்கு போகணும்.
பழகினப்புறம் இதுல ஆரம்ப ஸ்டெப்ஸ் சிலது கட் பண்ணிடலாம், ஆனா இப்ப நாம் எவ்வளவு நேரம் இதில் செலவழிக்கறோமோ அவ்வளவு நமக்கு கூடுதல் இன்பம் கிடைக்கும்.
3. முடி:
சுவைக்கும்போது அவள் குறி முடி நம் வாய்க்குள் புகுந்து விட்டால், அவ்வளவு தான். அவ்வளவு முயற்சியும் வீண். அவளுக்கும் அதே மாதிரி நம் ஆண்குறியைச் சுவைக்கும்போது சுற்றி வளர்ந்துள்ள முடி வாயில் சிக்கிக்கொண்டால் வந்தது ஆபத்து.
இதைத் தவிர்க்க ஒரு சுவையான வழி: நல்ல தேனை எடுத்து குறிமேல் நன்றாகத் தடவி, பின் குறிக்குள்ளும் ஊற்றலாம். எந்த முடியானாலும் குறியோடு ஒட்டிக்கொள்ளும்.
ஆண்குறிக்கும் தேனைத் தடவி விடுங்கள் அதுக்கு அப்புறம் முடி பயமின்றியும் ருசித்து ரசித்துச் செய்யலாம். ஒன்று கவனத்தில் இருக்கட்டும்: நீங்கள் பயன் படுத்தும் தேன் தரமான தேனாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் தொத்துவியாதிகளுக்கு இடம் கொடுத்துவிடும்,தரமான தேன் ஒரு நல்ல கிருமினாசினியும் ஆகும்அல்லது விட்டால் இப்போது முடிகளை அகற்ற நிறைய கிறீம்கள் கிடைக்கின்றன.. அவற்றிலும் தரமானதை தெரிவு செய்யவும்.. அல்லது சவரம் செய்யலாம் இருப்பினும் இது எல்லாருக்கும் பிடிப்பதில்லை. அப்பவும் இயற்கையே சிறந்தது. அதனால் தேன் சிறந்தது எனலாம்.
4. ஜி-ஸ்பாட்ஸ்:
குறியிலிருந்து மதனநீர் சுரந்து உங்கள் முகத்தை கொழகொழவென நனைக்கட்டும். உங்கள் கையை குறியின் துளையின்மேல் உள்ளங்கை மேல்புரமாக இருக்கும்படி வைத்துக்கொண்டு உங்கள் ஆள்காட்டிவிரலை உள்ளே நுழைத்து க்ளிட்டுக்கு அடியில் கொண்டுசென்று ஒரு சுண்டு சுண்டிவிடுங்கள்,
இது கிளிட்டுக்கு நேர்கீழே உள்ள ஒரு வேட்கையைத் தூண்டும் இடத்தை (erogenous zone, G-spot) உயிர்ப்பிக்கும். க்ளிட்டின் வெளிப்புறம் மட்டுமில்லை, கீழ்ப்புறமும் உணர்ச்சிமிக்க பகுதியே. இன்னும் எங்கெங்கு erogenous zones உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றைத் தூண்டிவிடுங்கள்.
5. மதன நீரின் சுவை:
ஆரோக்கியமுள்ள பெண்ணின் மதன நீர் நுங்கின் நீரைப்போன்ற சுவையுடன் இருக்கும். அதுவும் மாதவிடாய் முடிந்து தூய்மையான சில நாட்களுக்குப்பிறகு அதன் சுவை மிக சுவையாக இருக்கும். மனைவியின் மதன நீரை சுவைக்க விரும்பும் கணவன்மார்கள் அந்த நாட்களில் பரீட்சித்துப் பார்க்கலாம்.
அதிலிருந்து படிப்படியாக அதன் சுவை குறைந்து வரும். எல்லாவற்றிந்கும் மேலாக பெண்குறியை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் காம இச்சை பெருக்கெடுக்கும்போது அதில் சுரக்கும் மதன நீரின் சுவை மிக அற்புதமாக இருக்கும்.
ஒரு ஆணின் நாவு, சுவைக்கும் சுவைகளிலேயே மிகவும் சுவையான அமிர்தம் பெண்ணின், அதுவும் பிரியமுள்ள மனைவியின் மதன நீராகத்தான் இருக்கும்.
6. க்ளிட்டுக்குக் கீழே:
க்ளிட்டிலிருந்து கீழிறங்கி தடித்துப் பிளந்திருக்கும் வெளி உதடுகள், அவற்றின் இடையில் மிருதுவான உள் உதடுகள் இவற்றை நாவினால் வருடுங்கள். உங்கள் வாய் உதடுகள் உங்கள் காதலியின் குறியை உதடுகளைக் கடிக்கட்டும்.
நீங்கள் பிறகு நாக்கை அந்த சந்தைப் பிளந்துகொண்டு குறிக்குள் புகுத்துங்கள். அது ஆண்குறியை கிளப்பிவிட்டு உறவுக்கு வா வான்னு இழுக்கும். இரண்டுபேரும் தமது துணையின் உடல்களை புரிஞ்சிகிட்டு காமசுகம் தேடலாம்.
7. குதத் துளை:
குறியை சுவைக்கும் போது அதற்குக் கீழே உள்ள குறுகலான கெட்டியான குதச் சந்தில் தடவி, நெருடி, குதமேடுகளை நன்றாகப் பிசைந்துவிடுங்கள். ஒரு விரலை குதத்துக்குள் சொருகி சுழற்றுங்கள்.
அவளுக்கு அது வலிக்குமாயினும் அவள் காம உணர்ச்சியை இன்னும் அதிகப் படுத்தும். குதத்தில் உறவு கொள் ஆசையில்லாதவர்கள் கூட ஒரு விரலை இப்படிப் புகுத்தி சுழற்றுவதை விரும்புகிறார்கள்.
நினைவிருக்கட்டும்: குறியில் போட்ட விரலையோ, ஆண்குறியையோ குதத்தில் நுழைக்கலாம், ஆனால் குதத்துக்குள் நுழைந்த எதையும் மீண்டும் குறிக்குள் விடக்கூடாது. இது நோய்க்கிருமிகள் பரவ வழிவகுக்கும்.

உடலுறவில் உச்சமடைதல் பற்றி பல விவாதங்களும் ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும்கூட பெண்களை முழுமையாக உச்சமடைய வைப்பது எப்படி என்று ஆண்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
பெண்கள் எப்போது உச்சமடைகிறார்கள் என்று ஆண்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. பெரும்பாலும் பெண்கள் உடலுறவில், இறுதியில் உச்சமடைகிறார்கள் என்று ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் உச்சமடையும் போது தான் விந்து வெளியேறுகிறது.
ஆனால் பெண்கள் அப்படியல்ல. அவர்களால் பலமுறை உச்சத்தை அனுபவிக்க முடியுமாம்.
பெண்கள் நேரடியான தீண்டலிலும் மறைமுகத் தூண்டலிலும் கூட உச்சமடைகிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு எப்போதெல்லாம் உச்சம் ஏற்படுகிறதென்று கவனிக்கத் தெரியாமலேயே பல முறை உச்சத்தை எட்டுகிறார்கள்.
பெண்கள் ஆறு வகையாக உச்சத்தை அனுபவிக்கிறார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இவையெல்லாமே பெண்களிள் உடல் முறையாக தூண்டப்படுவதால் உண்டாகின்றன.
இந்த ஆறு வகைகளைப் பற்றித் தெரிந்து கொண்டாலே ஆண்களும் தங்களுடைய முயற்சியால் பெண்களுக்கு உச்சத்தைக் கொடுத்து தானும் உச்சம் பெற முடியும்.
உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென பெண்ணின் கை, கால் மற்றும் உடல் முழுக்க சிலிர்த்துவிடும். இதுவும் ஒருவகையான உச்சம் தான். பெண்கள் தங்களுடய நரம்புகள் அத்தனையும் தூண்டப்பட்டு, பெண் தன்னை தன்வசமிருந்து இழக்கும் போது தான் உடல் சிலிர்ப்பு உண்டாகும். அதிலும் பின்னணியில் இசையை ஓடவிட்டு, உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு அதிக அளவில் சிலிர்ப்பு உண்டாகும்.
எல்லோருக்கும் தெரிந்த மிகவும் பரிச்சயமான முறை என்னவென்றால், அது பெண்களின் கிளிட்டோரஸைத் தீண்டுவது தான். பெண்களின் கிளிட்டோரஸ் பகுதியில் மட்டும் 8000 நரம்புகள் சென்று இணைகிறதாம்.
அதனால் தான் அந்த பகுதியில் அத்தனை உணர்ச்சிகளும் கொந்தளிக்கின்றன. மிசினரி பொசிசன் என்னும் பொசிசன் தான் கிளிட்டோரஸ் தீண்டலின் வழி கிடைக்கும் உச்சத்துக்கு சிறந்த பொசிசனாம்.
சில பெண்கள் தான் தங்களுடைய பிறப்புறப்புப் பகுதியின் தீண்டலால் உச்சத்தை எட்டுகிறார்கள். ஆனால் 30 சதவீதப் பெண்கள் பிறப்புறுப்புகளின் வழியாகக் கிடைக்கும் உச்சத்தை எட்டுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
பெண்களுக்கு அதிக அளவு கிளர்ச்சி தரும் மற்றொரு வகைளான உச்சம் கிளிட்டோரஸ் மற்றும் பிறப்புறுப்பின் வழியாக உச்சம் பெறுவது. இந்த வகை தான் பெண்கள் அடையும் உச்சத்தின் உச்சம்.
உறவில் ஈடுபடும்போது முன் விளையாட்டுகள் மிக முக்கியம். முன் விளையாட்டுகளிலேயே கூட சில பெண்கள் உச்சமடைந்துவிடுவார்கள். அது அந்த ஆணைப் பொருத்தது. முன் விளையாட்டுகளில் செய்யப்படுகிற தொடுதல், முத்தமிடுதல், மசாஜ் செய்துவிடுதல் போன்றவற்றிலேயே சிலர் பெண்கள் உடல் சிலிர்த்து உச்சத்தை எட்டிவிடுவதுண்டு.
பெரும்பாலான பெண்கள் இந்த முறையை விரும்புவதில்லை அல்லது தங்களது விருப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. பின்புற உறுப்பின் (குதம்) வழியாகத் தீண்டி உச்சத்தை அடைய வைக்க முடியும். பெண்களுடைய ஜி- ஸ்பாட்டை தீண்டுவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று. மிக அதிக வலியையும் அசௌகரியத்தையும் அடைந்ததே இந்த முறையில் உச்சத்தை எட்டிய பெண்களின் அனுபவமாக இருக்கிறது.
மார்புக் காம்புகளைத் தீண்டுவதால் அடையும் உச்சம் மிகவும் கிளர்ச்சி உடையதாக இருக்கும். பெரும்பாலும் எல்லா பெண்களுமே இந்த வகையிலான உச்சத்தை நிச்சயமாக எட்டியிருப்பார்கள்.
ஏனெனில் ஆண்கள் பெண்களை அரை நிர்வாணமாகப் பார்த்தவுடன் காமக் கிளர்ச்சியில் முதலில் அட்டாக் செய்வது பெண்களிகன் மார்பகங்களைத் தான்.
அப்போது மார்புக் காம்புகளைத் தீண்டவும் சுவைக்கவும் ஆரம்பித்து விடுகிறாார்கள். அதனால் பெண்கள் முதலில் உச்சகட்டத்தை எட்டுவது இந்த இடத்தில் தான்.

பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது.
அதிலும் காதலில் கூறவா வேண்டும். இந்த உணர்ச்சியின் உச்சத்தினால் தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள்.
இனி, பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றிக் காணலாம்…
தோளில் சாய்ந்துக் கொள்வது
எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை தங்கள் கண்முன் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டால் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
தலை முடியை கோதுவது
பெண்களுக்கு தங்களது முடியை மட்டுமல்ல, தங்கள் காதலனை மடியில் சாய்த்துக் கொண்டது முடியை கோதிவிடுவதும் கூட மிகவும் விரும்பி செய்வார்கள்.
பொத்தான்களை நோண்டுவது
அதே போல பேசிக் கொண்டிருக்கும் போது அவனது சட்டை பொத்தானை நோண்டாமல் பெண்களால் இருக்க முடியாது. சில சமயங்களில் மணிக் கணக்காக கூட நொண்டிக் கொண்டே இருப்பார்கள்.
அழகென கூறுதல்
எத்தனை முறை கூறினாலும், காதலனிடம் “நான் தான் உனக்கு அழகு. நீ என்ன தான் அழகுன்னு சொல்ல வேண்டும்” என நிபந்தனை விடுத்து கூற சொல்வார்கள் பெண்கள்.
யூ ஆர் தி பெஸ்ட்
அதே போல தாங்கள் தங்கள் காதலனுக்கு பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என பெண்கள் அதிகமாக ஆசைப்படுவார்கள். ஆண்கள் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்காக மீண்டும், மீண்டும் ஏதேனும் செய்துக் கொண்டே இருப்பார்கள்.
நீதான் என் உலகம்
காதலர்கள் தன்னை அவர்களது உலகமாக கருத வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்கும் இருக்கிறது. அழகுக்கு பிறகு இதையும் அவர்கள் அடிக்கடி கூற வேண்டும் என விரும்புவார்கள். (காசா பணமா.. சொல்லிவிடுங்க பாஸ்)
பேசுதல்
எத்தனை மணிநேரம் பேசினாலும் பெண்களுக்கு போதாது. போன் வைத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பார்கள். குறைந்தபட்சம் குறுஞ்செய்தி அனுப்பியாவது தூக்கத்தை கெடுப்பார்கள்.
ஐ லவ் யூ
பாரதிக்கு செந்தமிழ் பேசும் போது காதில் தேன் பாய்ந்தது. பெண்களுக்கு அவர்களது காதலர்கள் “ஐ லவ் யூ” கூறும் போது தேன் பாயும் போல. ஆயிரம் முறைக் கூறினாலும், மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். (கஜினி சூர்யா போல, சொல்லாம விட்டா மறந்துருவாங்க போல)
புத்தாடைகள்
ஆடை விஷயத்தில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. எத்தனை புத்தாடை வாங்கினாலும், மறு மாதமே “என்கிட்டே புது டிரெஸ் இல்லவே இல்ல என அடம்பிடிப்பார்கள்.
உபரிகள்
புத்தாடை ஒன்று வாங்கினால் அதற்கு பொருத்தமான, வளையல், கம்மல் என பல உபரி பாகங்கள் வாங்க வேண்டும். மற்றும் ஏற்கனவே அதே வண்ணத்தில் இருப்பினும், டிசைன் மாறுபடுவதாக கூறி வாங்குவார்கள். இவை எல்லாம் பெண்களால் கட்டுப்படுத்த முடியாத, அடங்காத ஆசைகள்.

வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான ‘கன்னி சவ்வு’ முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும்.
ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு ‘கன்னி சவ்வு ‘ இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் ‘கன்னி சவ்வு’ கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு ‘கன்னி சவ்வு’ இல்லாமலே இருக்கும். மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.
இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால் ரீதியாக ஒரு பெண் தயாராகும்போது, அவளுக்கு தானகவே சுரக்கும் திரவமானது , உறவின் போது உராய்வை குறைக்கும். ஆனால் இது எல்லோர்க்கும் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவ சுரப்பு மட்டுமே, உறவினால் ஏற்படும் வலியை குறைக்க போதுமானதல்ல.
முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால் ரீதியாக உடல் உறவுக்கு தயாரானவரா என்பதை உறுதி செய்துக்கொண்டு , பின்பு தயக்கம் ஏதும் இன்றி உறவில் ஈடுபடலாம். உறவின் போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையான திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.
உறவுக்கு முன்பான, உங்கள் பொழுதை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளையாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப்பை உடலுறவின் போது ஊடுருவலுக்கு தயாரானதாய் மாற்றும். உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும் இருக்குமானால், அது மேற்குறிப்பிட்டது போல் சாதாரணமாக எல்லோர்க்கும் நிகழ்பவை அல்ல.
உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவ நிகழ்வின் அறிகுறியாகவோ இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் இது, உங்கள் உறுப்பு பால் ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாளமாக கூட இருக்கலாம். எப்போதுமே நீங்கள் உறவு கொள்ளும்போது வலி இருந்தால், உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பதே நல்லது.

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget