Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

நவம்பர் 2016

Image result for உடலுறவை
உடலுறவில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. இன்பம் மட்டுமே பிரதானமானது. அதனால் உறவின் போது இதை ஆண் தான் தொடங்க வேண்டும். பெண் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

அதேசமயம் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் எப்படி ஆரம்பித்த உடலுறவுக்குள் திளைத்து இன்பம் காண வேண்டும் என்பதற்கு சுவாரஸ்யமான சில விஷயங்கள் உண்டு. அதன்படி நடந்தால் உங்களுடைய படுக்கையறை நினைவுகள் உங்களுக்கு எப்போதும் இனிக்கும் நினைவுகளாக மாறும்.

உடலுறவின் போது மட்டும் எந்த தயக்கமும் இன்றி எல்லா வேலைகளையும் தங்கள் தலைமேல் புாட்டுக் கொண்டு சிரத்தையுடனும் பொறுப்புடனும் தொடங்குங்கள்.

கட்டிலில் மட்டும் எப்போதும் புருவங்கள் விரியும் அளவிற்கு ஆச்சரியத்துடன் செயல்பட வேண்டும்.

உங்களுடைய கை விரல்களால் உங்களுடைய துணையின் உடல் முழுவதையும் தீண்டி விட்டுக் கொண்டு இருங்கள். அதேபோல் அவரையும் உங்கள் உடலில் செய்யச் சொல்லுங்கள்.

உடலுறவில் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் எதையாவது உங்கள் துணை செய்ய மறந்துவிட்டால் எரிச்சலோ கோபமோ அடையாமல் ரொமாண்கெ்காக சிரித்துக் கொண்டே ஞாபகப்படுத்துங்கள்.

கட்டிலில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு, முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து ஆணின் அந்தரங்க உறுப்பைப் பற்றியும் பெண்ணின் அந்தரங்க, காமம் தகிக்கும் இடங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருங்கள்.
உங்களுடைய உறவில் ஏதேனும் மறக்க முடியாத, வெட்கத்தால் நாணித் தவிக்கும் தருணங்களை புகைப்படமாக ஃபிரேம் செய்து படுக்கையறையில் மாட்டுங்கள். அந்த தருணங்களை நினைவுபடுத்தி இருவரும் மகிழுங்கள்.
படுக்கையறையில் பேசிக்கொள்ளும் காம உரையாடல்கள் மற்றும் காம முனகல்களை உங்கள் ஸ்மார்ட்போனில் ரெக்கார்டு செய்து அதை பேக்ரவுண்டில் ஓடவிட்டு, வெட்கத்தால் தலை குனிந்து கொண்டே கட்டியணைத்துக் கொள்ள வேண்டும்.

இவை அத்தனையும் இருட்டில் செய்யக்கூடாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விளக்கை அணைத்துவிட்டு, மெல்லிய மெழுகுவர்த்தி ஒளியில் மணமணக்கும் மல்லிகை வாசனையை நுகர்ந்து கொண்டே செய்ய வேண்டும்.

அதற்குப் பிறகு என்ன? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மூடு எகிறும். படுக்கையில் மூழ்கித் திளைத்து விடிய விடிய விளையாட வேண்டியது தான்..

karleyy
இயற்கையான உறவுக்கு மாறாக தற்போது இளைஞர்களிடம் பாலியல் பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.

இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கவரும் விதமாக சிலிகானால் வடிவமைக்கப்படுகிறது இந்த பொம்மைகள். அவர்களது விருப்பத்திற்கு ஏற்றபடி இவை செயல்படும் என்பதால் சந்தையில் படுஜோராக விற்பனையாகி வருகிறது.

இதுவரையில் பெண் பாலியல் பொம்மைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது ஆண் பாலியல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Karley Sciortino இந்த பொம்மையுடன் உறவு கொள்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பொம்மைகள் ஆரம்ப விலையாக 5900 அமெரிக்க டாலரில் இருந்து 8000 டாலர் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

ii
பெண்கள் ஹார்மோன் சுற்று மாற்றங்கள் மற்றும் பல்வேறு வகையான உடற்கூறு மற்றும் உளவியல் மாற்றங்களுடன், பாலியல் ரீதியான பிரச்சனைகள் என் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். சில நேரங்களில் இவை மிகவும் தனிப்பட்ட பிரச்சனைகளாகவும் மற்றும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவாறும் இருக்கின்றன. பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் சில ஆரோக்கிய பிரச்சனைகளை பார்க்கலாம்..

• மார்பக காம்புகளைச் சுற்றி முடிகள் இருப்பதை எண்ணி பெண்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். உடல் ரீதியான உறவின் போது இது மிகவும் சங்கடப்பட வைக்கும் விஷயமாக பெண்களுக்கு இருக்கும். எனினும், இது பெண்கள் பருவமடையும் காலத்திலும், மாதவிடாய் நிற்கும் காலத்திலும் அல்லது கர்ப்ப காலத்திலும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் நடக்கக் கூடிய சாதாரண செயல்பாடு தான்.

சில நேரங்களில், இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome-PCOS) என்ற நோயின் நிலையை வெளிப்படுத்துவதாகவோ அல்லது கர்ப்பப் பையில் உள்ள கட்டிகளை வெளிப்படுத்துவதாகவோ கூட இருக்கலாம். எனவே, இந்நேரங்களில் மருத்துப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதுப்போன்ற சீரியஸான விஷயங்கள் எதுவும் பரிசோதனையில் வெளிவராமல் இருந்தால், முடிகளை வெட்டவோ அல்லது பிடுங்கவோ செய்யலாம்.

மார்பக காம்புகள் இருக்கும் இடம் மிகவும் உணர்வு மிகுந்த இடமாக இருப்பதால், அங்கு வாக்ஸிங், ப்ளீச் அல்லது ஷேவ் செய்வதைத் தவிர்க்கவும். மாறாக, உங்களுடைய மருத்துவரைக் கலந்தாலோசித்து இந்த பிரச்சனையை சரி செய்யுங்கள்.

• அதிகமாக வெள்ளைப்படுவதை பொறுத்த வரையில், மிகவும் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனையா அல்லது உண்மையிலேயே கவனிக்க வேண்டிய பிரச்சனையா என்பதைப் பெரும்பாலான பெண்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒருவிதமான துர்நாற்றத்துடன் அதிகப்படியான வெள்ளைப்படுதல் பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு பூஞ்சைகளால் உருவாக்கப்பட்ட வஜினைட்டிஸ் அல்லது பெண்ணுறுப்பில் தொற்று ஏற்பட்டிருத்தல் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

இதன் காரணமாக அரிப்பும், கெட்டியான வெள்ளைப்படுதலும் ஏற்படும். பாக்டீரியா தொற்று காரணமாக இருந்தால் வெள்ளைப்படும் திரவம் மெலிதானதாகவும், பச்சை நிறத்திலும் இருப்பதுடன், துர்நாற்றமடிக்கவும் செய்யும். முறையான கவனிப்பு இல்லாமல் போனால் இந்த பிரச்சனை உங்களை UTI என்ற பிரச்சனைக்குள் தள்ளிவிடும். ஜாக்கிரதை!

• பெண்கள் பலரும் இந்த சிறுநீர்பை கட்டுப்பாட்டுப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இருமல், தும்மல் அல்லது கடுமையான வேலையின் போதும் தான் 73% பெண்களுக்கு இந்தத் தொந்தரவு வருகிறது. இடுப்பை வளைத்து செய்யும் உடற்பயிற்சி (Pelvic Floor Exercises) போன்ற சிலவற்றால் இந்த சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும்.

சிற்சில மாற்றங்களை நம்முடைய தினசரி வாழ்க்கையில் மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த தொந்தரவிலிருந்து எளிதில் விடுபட முடியும். ஆனால், இது உங்களுக்கு மிகவும் பிரச்சனையைத் தருவதாக நினைத்தால், தயங்காமல் மருத்துவரின் உதவியை நாடிச் செல்லவும்.

m-mp4_snapshot_03-14_2016-04-06_13-02-18
கலவி இன்பத்தை அதிகரிக்கச் செய்ய மகரிஷி பப்ரவ்யாரின் மாணவர்கள் ஆணும், பெண்ணுமாக சேர்ந்து அனுபவிக்கும் இன்பத்தை மொத்தம் எட்டு வகையாகப் பிரித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் காம இன்பத்தை பன்மடங்கு அதிகாpப்பதாகக் கூறப்படுகிறது. அவை….

தழுவுதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், கலவி புரிதல், மாற்றுப்புணர்ச்சி, சும்பனம், பல்குறி பதித்தல், தட்டுதல் அழுத்துதல்.

இந்த எட்டு வகையில் ஒவ்வொன்றும் எட்டு வகைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பெருக்கினால் மொத்தம் சதுஸ் சஷ்டி என்ற 64 கலை என்று கூறப்படுகிறது. இதில் தழுவுதல் என்பது சேர்க்கையில் ஈடுபட ஒருவரையொருவர் தயார் படுத்த வேண்டி, அதன் தொடக்கத்தில் செய்யப்படுவது. இதை ஆலிங்கனம் எனக் கூறுகிறhர்கள். இந்த ஆலிங்கனத்தை மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கிறhர்கள்.

அதாவதஇதகு அந்த விதமான இன்பத்தையே அறியாத காதலர்களைக் கட்டித்தழுவுதல் என்பது ஒரு வகை,. மற்றெhன்று,. ஏற்கனவே அந்த வித இன்பத்தை அனுபவிரத்தவர்களைக் கட்டித் தழுவுவது. இதிலும் உட்பிரிவுகள் உண்டு. அதாவது இதற்கு முன் அந்த இன்பத்தை அனுபவித்திராதவர்கள் தழுவல்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன…

ஸ்பரிசம், அதவாது உடலைத் தொடுதல், அல்லது மென்மையாகத் தீண்டுதல்
வித்தக, அதாவது பெண்ணின் மார்பகங்கள் அழுந்துமாறு தழுவுதல்
உத் க்ருஷ்டக, அதாவது ஒருவரை ஒருவர் உரசிக் கொள்ளும் விதத்தில் தழுவுதல்
மற்றெhரு வகை, பிடிதக, அதாவது ஒருவரை ஒருவர் இறுகத் தழுவுதல்., (இருவருக்கும் இடையில் காற்றுப்புக முடியாத அளவுக்கு அவளைக் காதலன் கட்டித் தழுவினான் என்பது நமது தமிழ்க்கவிஞர்களின் கற்பனை…)
ஆணும், பெண்ணும் திருப்தி அடைவதே செக்சின் நோக்கம். இதில் ஒருவர் திருப்தி அடைந்து மற்றவருக்கு இல்லையென்றhல் அதில் நிறைவு இருக்காது. இதில் முக்கியமாக ஆண் தான் பெண்ணுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். காரணம், பொதுவாகவே ஆண் பெரும்பாலும் உச்சக்கட்டத்தை விரைவிலே எட்டி விடுகிறhன்.

ஆனால் பெண்ணைப் பொருத்த வரை அப்படி இல்லை. அவளுக்கு வெகு நேரம் பிடிக்கிறது. இது இயற்கையின் நியதி போலும். எனவே ஆண் தான் நிதானமாக ஈடுபட்டு அவளது ஆசையையும் நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு முக்கியமான விஷயம், முன் விளையாட்டுக்களில் ஈடுபடுவது. அதாவது செக்ஸ் பண்ணும் முன் சிறிது நேரம் பெண்ணைத் தயார் நிலைப்படுத்த வேண்டும். அவளது அங்கங்களில் உணர்ச்சிமிக்க பாகங்களை விரல்களால் தொட்டோ, தடவியோ, தூண்ட வேண்டும்.

அப்போது தான் அவள் உறவுக்கு முழுமையாகத் தயாராக முடியும். இதனால் அவள் விரைவாகத் தயாராவதோடு கலவியிலும் முழு மனதுடன் ஈடுபடுவாள். விரைவாக உச்சக்கட்ட இன்பத்தையும் எட்டுவாள்.

உடலுறவில் பெறப்படும் திருப்தியை 4 வகையாகப் பிhpக்கலாம். அவை…

1) கலவியைப் பற்றியே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதால் ஒரு திருப்தி உண்டாகும்

2) அடிக்கடி கலவியில் ஈடுபடுவதால் காம இச்சையானது தணிந்து ஒரு வகைத் திருப்தி கிடைக்கும்

3) மனதிற்குப் பிடித்தவருடன் ஈடுபடுவதால் உருவாகும் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி

4) தனக்குப் பிடித்தவரை மனதில் எண்ணிக்கொண்டு மற்றவருடன் உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் திருப்தி.

heroin-ka-makeup-ke-sath-romance-mp4_snapshot_09-12_2016-02-12_20-51-24
மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒருகலை இதை கலைநயத்துடன்அணுக வேண்டும். எனவேதான் திருவள்ளுவர் ‘மலரினும் மெல்லியது காமம் என்று கூறியுள்ளார். வரட்டுத்தனமாகவோ, கடமைக்காக அல்லது பாலுணர்வை வெறித்தனத்தோடு தணி த்து கொள்வதற்காக ஈடுபடும் போதுதான் அங்கே சிக்கல்கள் தொடங்குகின்றன.

இன்று பெரும்பாலான முறையான திருமண உறவுகள் முதல் காதல் திருமணங்கள் வரை மண முறிவுகளை நோக்கி செல்லுகிறது இவற்றிற்கு அடிப்படை காரணம் தாம்பத்ய உறவில் உண்டாகும் பிழைகளும் குற்றங்களும் தான். இன்றைக்கு பாலுணர்வு தவறாக புரிந்து கொள்ளப்படுவதாலேயே பல்வேறு குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட காரணமாகிறது என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

தாம்பத்ய உறவை பொறுத்தவரை நம்முன்னோர்கள் தெளிவான வழிகாட்டலை கூறியுள்ளனர். மலரைப்போல மென்மையாக காமத்தைக் கையாளவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த உளவியல் காரணங்களை நாம் முறையாக கடைபிடிக்காமையால் பெரிதும் பாலுறவில் சிக்கல் த ோன்றுகிறது . கணவனும் மனைவியும் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு ஈடுபடும்போது எங்கும் சிக்கல் தோன்றுவதில்லை. ஆனால் எங்கோ பிழை நேரும்போது உறவில் சிக்கல் தோன்றுகிறது .மேலும் மேலும் தாம்பத்ய உறவை சிக்கலாக்காமல் இருவரும் முழுமையாக ஈடுபட முதலில் எல்லாவற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

தேவையில்லாத பதற்றமும் அச்சமும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

திருமணமான நாளில் முதன் முதலாக தாம்பத்ய உறவு கொள்ளும்போது உணர்வு கொந்தளிப்பினால் அவர்களினால் முழுமையாக ஈடுபடாமல் போக வாய்ப்பு உண்டாகிறது. இதனால் முழுமையான இன்பத்தை பெறமுடியாமல் தம்பதிகளிடையே ஒருவித புரிந்து கொள்ளாமை உண்டாகிறது . திருமணத 021;திற்கு முன்பு நண்பர்களின் தவறான அறிவுரை, சுய இன்ப பழக்கத்தினால் சக்தி முழுமையும் இழந்து விட்டதாக உளவியல் ரீதியில் எண்ணுகிறார்கள்.

இதனால் பின்னாளில் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது.அதேபோல் தவறான பெண்களிடம் பாலுறவு கொள்ளும்போது அவர்களின் தவறான வார்த்தை நடவடிக்கைகளினால் பதற்றம் அடைவதனால் அங்கும் தாழ்வு மனப்பான்மை உண்டாகி இதுவே பின்னாளில் பாலுறவில் சிக்கலை உண்டாக்குகிறது.

திருமணத்திற்கு முன் பெண்கள் கொண்ட உறவு திருமணமான பின் கணவனுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்திலும் தாம்பத்ய உறவில் சிக்கலை உண்டாக்குகிறது. வாழ்வில் யாருமே முதலிரவில் முழுமையான இன்பத்தை பெறவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம். முதல்நாளில் அச்சமும், தயக்கமும், நடுக்கமும் இயல்பானதே இதை எதிர்கொண்டு இனிமையான வாழ்கையை துவக்குவதே சிறந்த வாழ்க்கை என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

unnamed
# ஆரம்பத்தில் பெண்ணின் விருப்பப்படி நடந்து கொண்டு அவளுடைய நம்பிக்கையைப் பெற முயலுவதால் அவள் பரிபூரணமாகக் கணவனை நம்புவதுடன் அவனுடைய காம உணர்வுக்கு அடிமையாகவும் ஆகிவிடுவாள்.

# அவனுடைய விருப்பு வெறுப்புக்கு மட்டுமே உட்படும் பெண்ணாக இருந்தால் அவள் விரைவிலேயே உணர்ச்சியற்ற மரக்கட்டை போலாகிவிடுவாள்.

கலவித்தொழிலில் அவளுடைய ஒத்துழை ப்பு இருக்காது. அப்படியான பட்சத்தில் கலவியில் இன்பம் காண இயலாது. எனவே தன்னிச்சையான விருப்புடன் அவளுடைய ஒத்துழைப்பு கிடைக் கும்படி ஆண் நடந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

# பெண்ணைக் கவரும் வழியையும் அவளது நம்பிக்கையைப் பெறும் இனிய முறைகளையும் அறிந்து அவளுடன் இணையும் ஆண் எப்போதும் பெண்ணின் பெருமதிப்பைப் பெற்றவனாகவே இருப்பான்.

# பெண்ணைச் சரியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அவளை அனுபவிக்க முற்படும் இளைஞன் அவள் மனதில் பயத்தையும் வெறுப்பையுமே ஏற்படுத்துகிறான்.

# ஒரு பெண்ணானவள் ஆணிடமிருந்து அன்பையும் அனுதாபத்தையும் எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காமல் போகும்போது அவள் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவள் அந்த ஆணையும் அவனின் கலவியையும் வெறுக்கத் தொடங்கும் நிலை உண்டாகிறது.

பெண்மையின் காம இச்சை
ஒரு பெண்ணின் காம இச்சை அதிகரிப்பதை அறிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. பெண்ணிடம் காணப்படும் சில அறிகுறிகள் அதை புலப்படுத்தும்.
அவை

கண்களை மூடிக்கொள்ளுதல்

வெட்கம் மறை தல்

இன்பத்தொனி எழுப்புதல்

பெண்ணுக்கு காம இச்சை பெருகுவதை அறிய மேற்சொன்ன அடையாளங்கள் உதவுகின்றன. ஆணுக்கு காம இச்சை பெருகும் போது லிங்கம் முழுவதுமாய் விரைத்துக் கொள்கிறது. அப்போது அவள் எவ்வளவு அதிகமாக முடியுமோ அவ்வளவுக்கு லிங்கத்தை யோனிக்குள் அழுத்திக் கொள்வாள். அசைவுகளைத் துரிதப்படுத்த ஒத்துழைப்பாள். அவளுடைய காமம் உச்சக்கட்டத்தை அடையும் போது தன் கைகளை ஆட்டுவாள். உடல் வியர்க்கும். அவனைக் கடிப்பாள். தன் மேலேயிருந்து எழுந்திருக்க விடாமல் அவனைக் கட்டிப்பிடித்துக் கொள்ளுவாள். யோனியிலிருந்து லிங்கத்தை எடுத்துவிட கொஞ்சமும் சம்மதிக்காத வகையில் நடந்து கொள்ளுவாள்.

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget