Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

அக்டோபர் 2016


வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான ‘கன்னி சவ்வு’ முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும்.

ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு ‘கன்னி சவ்வு ‘ இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் ‘கன்னி சவ்வு’ கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு ‘கன்னி சவ்வு’ இல்லாமலே இருக்கும். மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால் ரீதியாக ஒரு பெண் தயாராகும்போது, அவளுக்கு தானகவே சுரக்கும் திரவமானது , உறவின் போது உராய்வை குறைக்கும். ஆனால் இது எல்லோர்க்கும் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவ சுரப்பு மட்டுமே, உறவினால் ஏற்படும் வலியை குறைக்க போதுமானதல்ல.

முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால் ரீதியாக உடல் உறவுக்கு தயாரானவரா என்பதை உறுதி செய்துக்கொண்டு , பின்பு தயக்கம் ஏதும் இன்றி உறவில் ஈடுபடலாம். உறவின் போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையான திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.
உறவுக்கு முன்பான, உங்கள் பொழுதை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளையாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப்பை உடலுறவின் போது ஊடுருவலுக்கு தயாரானதாய் மாற்றும்.

உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும் இருக்குமானால், அது மேற்குறிப்பிட்டது போல் சாதாரணமாக எல்லோர்க்கும் நிகழ்பவை அல்ல.

உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவ நிகழ்வின் அறிகுறியாகவோ இருக்கவும் வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் இது, உங்கள் உறுப்பு பால் ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாளமாக கூட இருக்கலாம். எப்போதுமே நீங்கள் உறவு கொள்ளும்போது வலி இருந்தால், உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திப்பதே நல்லது.

காம சூத்ரா

காம சூத்ரா
கலவிநிலை – 1
பெண் கட்டிலின் முனையிலோ அல்லது நாற்காலி அல்லது ஷோஃபாவின் முனையிலோ அமர்ந்து கால்கள் விரித்திருக்க ஆண் அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து இரண்டு பேரின் கலவி உறுப்புகள் நேர்முகமாகப் பார்த்திருக்க இருவரும் கலந்து காமுறும் கலவி நிலை. மிகுந்த இன்பம் தரக்கூடியது.

கலவி நிலை – 2
பெண் குனிந்தவாக்கிலும் ஆண் அவள்பின்னால் நின்றவாக்கிலும் அமைந்து அவளின் இடுப்பினைப் பிடித்தவாறு பின்பக்கமாக இருந்து கலவிசுகம் பெறுவது. இந்நிலையில் மிகுந்த சுகம் கிடைப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது, அதிக உடல் சிரமம் இல்லாதிருப்பது இதில் சிறப்பு. மேலும் பெண்ணுறுப்பின் துவாரம் சற்று பெரிதாகி இருப்பின் நேரடியாக இணையும் போது கிடைக்கின்ற இடைவெளி இந்த நிலையில் அகன்று புதிதாக சுகம் பெறுவது போல் இறுக்கமான சுகம் கிடைப்பது இதில் சிறப்பானதாகும்.

கலவி நிலை – 3
ஆண் தரையில் அல்லது கடினமான பரப்பில் அமர்ந்துகொண்டு பெண்ணினை தனது மடியில் தனது முகம் நோக்கியவண்ணம் அமரவைத்து அவளையும் இறுக்கி அணைத்தவாறு தனது கால்களுடன் கைகளை பிணைத்திருக்க பெண்ணோ அவனது தோள்களைப் பிடித்து பெண்ணுறுப்பிற்குள் ஆணுருப்பை நுழைத்து மெல்ல மெல்ல மேலும் கீழுமாக அசைவதன் மூலம் அடங்காக இன்பசுகம் பெறலாம். விரைவாக விந்து வெளியேறும் ஆண்களுக்கு இந்த நிலை வரப்பிரசாதம் ஆகும். சாதாரண நேரத்தை விட கண்டிப்பாக இரு மடங்கு நேரத்திற்கு விந்து வெளியேறாமல் சுகம் அனுபவிக்கலாம்.

கலவி நிலை – 4
இந்த கலவி நிலையில் ஆண் கட்டிலில் மல்லாந்து வசதியாகப் படுத்தபின் அவனுக்கு முதுகுப்பக்கம் காட்டியபடி பெண் அவன்மேல் அமர்ந்து யோனியை அவனது உறுப்பினுள் பொருத்தி வசதியாக அமர்ந்துகொண்டு முன்னும் பின்னும் மேலும் கீழும் மாறி மாறி அசைந்து இன்பம் அனுபவித்தல். இதில் பெண்களுக்கு மிக வசதியாக தனது விருப்பப்படி எத்தனை நேரம் வேண்டுமானாலும் சுகம் பெறலாம். ஆண்களுக்கும் விந்து விரைவில் வெளியேறாமல் நீண்ட நேரம் கலவிசுகம் காணலாம்.

கலவி நிலை – 5
முன் சொன்ன கலவிநிலையில் இருந்து சற்றும் மாறாமல் பெண் சற்றே சரிந்து ஆணின் தோள்களில் சாய்ந்திருக்க தன்பக்கம் சாய்ந்திருக்கும் நிலையில் பெண்ணின் முலைகள் இன்னும் கைக்கு வாட்டமாய் கிடைப்பதால் அவைகளைப் பிசைந்துகொண்டும் தடவிக்கொண்டும் அவளுக்கு இன்னும் சுகம் ஏற்படுத்தியவண்ணம் பெண்ணின் இயக்கத்தில் இருவருமே கலவிசுகம் அதிகம் அனுபவிக்கும் இந்த கலவிநிலை முந்தையதை விட மேம்பட்டதாகும்.

கலவிநிலை – 6
ஒரு மோடாவில் அல்லது ஸ்டூலில் ஆண் அமர்ந்திருக்க அவனுக்கு மேல் அவனது உறுப்பினைத் தன் பெண்ணுறுப்பில் நுழைத்தபடி அமர்ந்து இன்பம் சுகிப்பது, இந்த நிலை சிறிது கடினமென்றாலும் மிக மிக நெருக்கமான நிலையில் இருவரது உறுப்புகளும் உராய்ந்து அதீத இன்பம் அளிக்கவல்லதாகும்.

கலவி நிலை – 7
கலவிநிலை – 6 இல் சொன்ன அதே நிலையில் அமர்ந்து ஆனால் பெண் வெளிப்பக்கம் பார்த்தவாறு அமர்ந்து அவளது பின்புறவழியாக ஆண் நுழைதல். இதில் பெண்ணின் முலைகள் கையாளப்படக்கூடிய வசதி இருப்பதால் பெண்களின் இன்பம் இரட்டிப்பாகலாம். மேலும் பெண்ணுறுப்பின் வழியாக மட்டுமன்றி ஆசனவாய்யில் ஆணுறுப்பை நுழைத்தும் இன்பம் அனுபவிக்கும் வசதி கிடைக்கின்றது.

கலவி நிலை – 8
இந்த நிலையை ஜெல்லி மீன் நிலை என்றும் கூறுவார்கள். இந்நிலையில் ஆண் சம்மணமிட்டு அமர்ந்திருக்க அவனது விறைத்த ஆணுறுப்பின் மேல் தனது யோனியைப் பொருத்திய வண்ணம் அவனை அணைத்த வாறு அவன் மடிமேல் அமர்ந்து கால்களால் பின்னிப்பிணைந்துகொண்டு நெருங்கிய நிலையில் மெல்ல ஏறி இறங்கிச் சுகம் அனுபவிக்கலாம். நேரடியாக அணைத்துக் கொள்வதால் உடல்கள் தழுவிய அதீத இன்பமும் அனுபவிக்கலாம். மிக சுகமான கலவி நிலை இது.

கலவி நிலை – 9
மிகவும் பலசாலியான ஆண்கள் மட்டுமே இந்த நிலையை உணர்ந்து அனுபவிக்க இயலும் என்பதால் அனைவருக்கும் இந்த நிலை பொருந்தாது. இந்த நிலையில் ஆண் மிக வாட்டமாக நின்று கொண்டு பெண்ணை உயர்த்தி தனது இடுப்பைச் சுற்றி அவளது கால்களைச் சுற்றிவளைத்துக்கொண்டு அவளது பின்பாகத்தைப் பிடித்து உயர்த்திய நிலையில் இருவரும் நேரடியாக சுகம் அனுபவிப்பது. பருமனான பெண்களிடம் இதைப் பரீட்சித்தல் ஆபத்தானது.

கலவி நிலை – 10
ஆண் தனது கைகளைப் பின்புறம் ஊன்றி மல்லாந்து சாய்ந்திருக்க அவன்மேல் அமர்ந்து பெண்ணும் பின்னால் தனது கைகளில் ஊன்றிச் சாய்ந்திருக்க இருவரது உறுப்புகளும் பொருந்தி இருக்க இருவருமே முன்னும் பின்னுமாக அசைந்து இன்பம் அனுபவிப்பது. நேரடியாக உறுப்புகள் இணைந்து உராய்வதால் இந்த நிலையிலும் இன்பம் அதீதம் என்றே கருதப்படுகிறது.
மேலும் நாளை தொடரும்..


நீண்ட நேரம்
நீண்ட நேரம்
செக்ஸ் உறவு எப்பொழும் சுகமாக அமைய வேண்டுமா? நிறைய பேருக்கு இந்தக் சந்தேகத்துடன் கூடிய கவலை இருப்பது இயல்பான விஷயம் . படுக்கைஅறையில் தம்மால் நீண்ட நேரம் இன்பத்தை துணைக்கு கொடுக்க முடியவில்லை, திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள். உறவில் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பு சில தந்திரங்களை பயன்படுத்தினால்

நீடித்த இன்பம் பெறுவது நிச்சயம். உங்க கிட்டேயே இருக்கும் இதற்கான வைத்தியத்தை இப்போ பார்ப்போமா… ஸ்டாப்…ஸ்டார்ட்… இது ஒரு வகையான தந்திரம். உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் போது விந்தணு வெளியேறப் போவது போல தோன்றும்போது, உங்களது ஆணுறுப்பை வெளியே( ஸ்டாப்) எடுத்து விடுங்கள். 10 முதல் 15 விநாடிகள் ரெஸ்ட் விடுங்கள்.

பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள் (ஸ்டார்ட்) இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போலவும் இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.

உணர்வை கட்டுப்படுத்தும் டெக்னிக் கிளைமேக்சின் போது பொங்கி எழும் உணர்வை கட்டுப்படுத்தும் இந்த டெக்னிக்கை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பிறகு ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள்.

அப்படிச் செய்யும்போது உணர்வு கட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்று தடுத்து நிறுத்த இந்த டெக்னிக் உதவும். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவை ஆர்வமுடன் தொடருங்கள், உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை உபயோகியுங்கள் இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படும் ஆணுறை. இந்த வகை ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. இப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

தம்பதிகள்
தம்பதிகள்
இல்லறம் எப்போதும் நல்லறமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும். ஆனால், நம்மையே அறியாமல் நமக்குள் வளரும் ஈகோ, ஆதிக்கம் செலுத்துதல், சுதந்திரத்தை பறித்தல், நியாயத்தை பாகுபடுத்தி வழங்குதல் போன்றவை தான் இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது.

பெரும்பாலும், ஒருவரிடம், ஒருவர் எதையும் மறைக்காமல் உண்மையாக இருந்தாலே இல்லறம் என்றும் சிறந்து விளங்கும். இங்கு தவறுகள் நடக்கும் போது தான் சந்தேகம் எழுந்து, ஈகோ வலுத்து, இல்லறம் சிதைய ஆரம்பித்துவிடுகிறது. இனி, இல்லறத்தில் தம்பதிகள் செய்யும் ஐந்து தவறுகள் பற்றி பார்க்கலாம்…

தவறு #1
உடலுறவு என்பது வெறும் சுகம் அல்ல. இது உங்கள் உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் கருவியும் கூட, எனவே, உங்கள் துணை உறவிற்கு அழைக்கும் போது, வேண்டாம் என மறுக்க வேண்டும்.

தவறு #2
ஒருவேளை உங்கள் உடல்நிலை, மனநிலை சரியில்லாத காரணமாக இருந்தால், அதை சரியாக எடுத்துக் கூறுங்கள். நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது, உங்கள் இல்லறத்தில் விரிசல் உண்டாக காரணியாக இருக்கலாம்.

தவறு #3
விட்டுக் கொடுத்து போவது தான் இல்லறத்தை எப்போதும் சிறக்க வைக்கும். ஆனால், இருவரும் விட்டுக் கொடுத்து போக வேண்டும். ஒருவர் மட்டுமே வாழ்நாள் முழுதும் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்பது ஆதிக்கம் செலுத்துதல் ஆகும்.

தவறு #4
எந்த ஒரு உறவில் ஒருவரது ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறதோ, அந்த உறவில் மெய் இன்பம் காண்பது அரிது ஆகிவிடும். எனவே, வீண் ஈகோ மற்றும் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

தவறு #5
தம்பதி இருவரும் தினமும் என்ன செய்கிறீர்கள் என்பதை ஒருவரிடம் ஒருவர் துளியும் மறைக்காமல் கூற வேண்டும். பல சமயங்களில் சந்தேகம் எழுவதே, நீங்கள் செய்யும் வேலை அல்லது காரியங்கள் குறித்து நீங்கள் மறைக்க நினைப்பதால் தான்.

தவறு #6
ஆரம்பத்தில் கண்டும், காணாதது போல இருந்தாலும், ஓர் தருணத்தில் பூகம்பம் போல சண்டை வெடிக்க முக்கிய காரணியாக இருக்கும். மேலும், இதனால், இல்லறத்தில் அடிக்கடி சண்டைகள் வெடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

தவறு #7
ஆரம்பத்தில் கண்டும், காணாதது போல இருந்தாலும், ஓர் தருணத்தில் பூகம்பம் போல சண்டை வெடிக்க முக்கிய காரணியாக இருக்கும். மேலும், இதனால், இல்லறத்தில் அடிக்கடி சண்டைகள் வெடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

தவறு #8
உணர்வு சமநிலை இருக்க வேண்டும். உங்கள் இருவரில் யாருக்கு காயம் பட்டாலும் இருவரும் வருந்த வேண்டும். யார் ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தாலும், இருவரும் இன்பம் கொள்ள வேண்டும். உன் இன்பதுன்பங்கள் குறித்து நான் வருத்தப்பட முடியாது என்பது இல்லறமே கிடையாது.

தவறு #9
உணர்வு ரீதியாக தம்பதிகள் சமநிலையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது படுக்கையறையில் கொஞ்சுதல் முதற்கொண்டு நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

தவறு #10
துரோகம், ஏமாற்ற நினைப்பது. துளி அளவு உங்கள் துணைக்கு துரோகம் எண்ண நினைக்கும் முன்பு, அதே துரோகத்தை உங்கள் துணை உங்களுக்கு செய்தால் உங்களது மனநிலையில் உண்டாகும் மாற்றங்கள் என்ன, நீங்கள் எவ்வளவு வருந்துவீர்கள் என்பது குறித்து நினைவில் கொள்ளங்கள்.

தவறு #11
ஒருவேளை ஏதேனும் தவறு செய்திருந்தாலும் கூட ஒப்புக்கொள்ளுங்கள். மன்னிப்பு எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். அதற்காக தவறுகள் செய்துக் கொண்டே இருக்க கூடாது.

ஆண்குறி
ஆண்குறி
சிறுவயது முதல்நம் அனைவருக்கும் அருவருக்கத் தக்க ஒரு உறுப்பாகவே நம் அந்தரங்க பகுதிகள் போதிக்கப் படுகின்றன. அது பற்றிய விளக்கங்கள் இங்கு அளிக்க்கப்பட்டுள்ளது…

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.
இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத்தென்ற திசுக்கள் உள்ளன.

அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக்குழாய்கள் செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால் திசுக்கள் உப்பி குறி விரைக்கிறது. குறி முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள் தொடவும், அழுத்தவும் படும்போது எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது.
ஆண் குறியின் நுனி அல்லது தலைப்பகுதி நுரை மெத்தை போன்றது. இதில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன. இது மிக உணர்வுள்ள பகுதி.

ஆண் குறியின் நடுப்பகுதியை விட தலையில் தான் உணர்வலைகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப்பகுதிக்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கும்.

ஆண் குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள்.

தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலயும், எரிச்சலும் ஏற்படும்.

ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது. முன்தோலில் தொற்றுநோயோ, காயமோ இருந்தால் புணர்ச்சியின் போது வலி எடுக்கும் சிலருக்கு முன்தோல் கழன்று பின்னே போகாமல் வலி எடுக்கும். இதற்கு அறுவை சிகிச்சை உண்டு. ஆண்கள் தினமும் முன்தோலை நீக்கிக் குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுன்னத் முறை மூலம் முன்தோலை நீக்கி விட்டால் இந்த வேலை சுலபமாகி விடும்.

முன் தோல் நீக்கும் இந்த அறுவை சிகிச்சையை யூதர்களும், முஸ்லீம்களும் செய்து கொள்கின்றனர். இது அந்த மதத்தினரின் தலைவரான ஆபிரகாம் கடவுளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதாகக் கருத்து. அமெரிக்காவில் மதம் சம்பந்தப்பட்ட சடங்காக இது நடை பெறுவது கிடையாது. கனடா, மற்றும் ஐரோப்பாவில் இந்த முறை பிரபலம் அடையவில்லை. இந்த முறை சுகாதாரமானது.

காரணம், இதனால் தொற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது. ஆனால் இதன் காரணமாக ஆண் குறியின் உணர்வாற்றல் குறைவதாகவும் சிலர் எண்ணுகின்றனர் என்பது ஒரு கருத்து. இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது இன்னொரு சாரர் கருத்து. ஆனால் இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான உண்மைகள் அல்ல என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆண் குறிகள் ஆணுக்கு ஆண் மாறு படும். நிறம்,. அளவு, வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல், ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. சராசரி ஆண்குறி 9.5 செ.மீ. நீளம் இருக்கும். நீண்ட ஆண்குறிகளைக் காட்டிலும் சிறிய ஆண் குறிகளில் நிறைய ரத்தம் பாய்ந்து விரைத்த நிலையில் இரண்டு வகையும் ஏறக்குறைய ஒரே நீளம் அடைய வழி செய்கின்றன.

பெண்கள்
பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சோகமாக இருப்பது சேர்க்கைக்கு பிறகான பதட்டநிலை (postcoital dysphoria) என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் பதட்டம், மன அழுத்தம் ,அழுகை ஏற்படலாம். தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு சில சமயங்களில் பெண்கள் சோகமாகவோ அல்லது அழவோ தொடங்கிவிடுவார்கள். ஒருவேளை தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் ஆண்களுக்கே கூட வரலாம் ஆனால் இது ஒருவகையான உளவியல் கோளாறு என ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சில கசப்பான அனுபவங்கள், உறவில் ஈடுபடும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உளவியல் ரீதியான சிந்தனைகள் போன்றவை தான் பெரும்பாலும் பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு அழுது அல்லது சோகமாக காணப்பட காரணமாக இருக்கிறதாம். மேலும் இவை எதனால் ஏற்படுகிறது, ஏன் அவர்கள் எந்த பதிலும் கூறுவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது….

ஐம்பது சதவீத பெண்கள் சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வில், பொதுவாகவே ஐம்பது சதவீத பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு விளக்கமே இல்லாமல் சோகமாக அல்லது அழுகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

சேர்க்கைக்கு பிறகான பதட்டநிலை

இவ்வாறு காரணமே இன்றி பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சோகமாக இருப்பது சேர்க்கைக்கு பிறகான பதட்டநிலை (postcoital dysphoria) என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் பதட்டம், மன அழுத்தம் ,அழுகை ஏற்படலாம்.

ஒரே நல்ல விஷயம்

இதிலிருக்கும் ஒரே நல்ல விஷயம் என்னவெனில், இதற்கு ஆண்கள் காரணம் இல்லை என்பது தான். இந்த ஆய்வில் கலந்துக் கொண்ட பெண்கள் இதை விளக்க முடியாத உணர்வாக தான் கூறியுள்ளனர்.

நரம்பியல் தொடர்பான மாற்றங்கள்

உடல்கூறு ரீதியாக பார்க்கையில் ஆண், பெண் உடல் வேறுப்பட்டு இருக்கிறது. உறவில் ஈடுபடும் போது உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதில் நரம்பியல் ஹார்மோன்களிலும் கூட உறவில் ஈடுபடும் போது நிறைய மாற்றங்கள் ஏற்படும். இதனால் கூட அவர்களுக்கு கண்ணீர் தூண்டப்படலாம் என பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் லோரி ப்ரோட்டோ கூறியுள்ளார்.

முந்தைய கசப்பான அனுபவங்கள்
முந்தைய காலத்தில் குழந்தையாக இருந்த போது அல்லது பதின் வயதில் ஏற்பட்ட பாலியல் ரீதியான கசப்பான அனுபவங்கள் அவர்களது மனதை விட்டு நீங்காது இருந்து உறவில் ஈடுபடும் போது அழுகை வர காரணமாக இருக்கலாம். இதுவும் கூட சேர்க்கைக்கு பிறகான பதட்ட நிலையை அதிகரிக்க கூடும்.

தனிமையாக உணர்தல்
உறவில் ஈடுபடும் போது கருப்பை வாயில் பலமாக மோதல் ஏற்பட்டிருந்தால் கூட பெண்களுக்கு உறவில் ஈடுபடும் போது அழுகை வர வாய்ப்புகள் இருக்கின்றன.

முதல் முறை
முதல் முறை உறவில் ஈடுபடும் போது பெரும்பாலும் சோகம் அல்லது அழுகை வருகிறது என ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆண்கள் செய்ய வேண்டியது என்ன?
உறவில் ஈடுபட்ட பிறகு பெண்கள் சோகமாக காணப்பட்டால் ஆண்கள், ஏன் என்று கேளுங்கள். பதிலை எதிர்பார்க்க வேண்டாம். ஏன் என்று கேட்டும் அவர்கள் எந்த பதிலும் கூறாமல் இருந்தால் அவர்களது மீண்டும், மீண்டும் கேள்வி கேட்க வேண்டாம். அவர்களாக பதில் கூறும் வரை விட்டுவிடுங்கள்.
சில நிலைகள்

சில சமயங்களில் வேறு சில நிலைகளில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதால் கூட பெண்கள் சோகமாக அல்லது வலியின் காரணமாக கண்ணீர் சிந்தலாம். எதுவாக இருப்பினும் உங்கள் துணை மீது அக்கறை கொண்டும், அவர்களது நிலை அறிந்தும் செயல்படுங்கள் என ஆய்வாளர் லோரி ப்ரோட்டோ கூறியுள்ளார்.

உடல்நிலை
சில சமயங்களில் பெண்களுக்கு பிறப்புறுப்பு அல்லது இடை, இடுப்பு பகுதிகளில் ஏதேனும் பலவீனம் இருப்பினும் கூட அவர்கள் அசௌகரியமாக உணரலாம். எனவே, தொடர்ந்து இவ்வாறு இருந்தால் இதற்கான சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.



செக்ஸ்
செக்ஸ்
காமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்கள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். கணவன் மனைவி இடையேயான காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது என்கின்றனர் அனுபவசாலிகள். படுக்கை அறையில் தொடங்கும் விளையாட்டு ஒவ்வொரு நொடியும் இன்பத்தை தரவேண்டும். முழுவதுமாக ஆளும் முன் சில சந்தோச விளையாட்டுக்கள் விளையாடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சில நிமிடங்களில் முடிந்து போகக்கூடியதல்ல காம விளையாட்டு. எப்பொழுது தொடுவான்? எங்கே தொடங்குவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மூலம் சிலிர்க்கச் செய்யுங்கள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மேற்கொண்டு படியுங்களேன்!

ஏங்க வையுங்க
தம்பதியரிடையே அன்றைய தினம் ஸ்பெசல் என்றால் அதற்கான ஆயத்தபணிகளை காலையிலேயே தொடங்கி விடுங்கள். ஒருவித எதிர்பார்ப்போடு இருக்கும் துணையை ஏங்கவைத்தால் அது சுவையை அதிகரிக்கும்.

உதட்டில் உரசல்
அதிகம் உணர்வு நிறைந்த இடம் உதடு. முன்விளையாட்டில் முக்கிய இடம் உதட்டுக்கு உண்டு. சின்னதாய் உரசல்ஸ மயிலிறகால்.. சுண்டு விரலால் ஒரு ஸ்பரிசம் என தொடங்கினால் காதல் நெருப்பு பற்றிக் கொள்ளுமாம்.

காது மடல்
காது மடல் காமத்தை தூண்டும் முக்கிய இடமாகும். அங்கே செல்லமாய் கடித்து உங்கள் துணையை சொக்க வைக்கலாம்.

கழுத்தின் பின்புறம்
கழுத்தின் பின்புறத்தில் உணர்வு நரம்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அங்கே சின்னச் சின்னதாய் தடவல்கள்ஸ அது விரலோ, இல்லை மெல்லிய இறகோ கொண்டும் செய்யும் செயல்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுமாம்.

மூக்கு நுனி

சிலரின் மூக்கு பார்த்தலே கிளர்ச்சியைத் தரும். துணையின் மூக்கு நுனியை லேசாய் கடியுங்கள். கன்னக் கதுப்பில் மெதுவாய் முத்தமிடுங்கள் இதன் மூலம் உற்சாகம் அதிகரிக்குமாம்.

மசாஜ் விளையாட்டு

தம்பதியரிடையே மசாஜ் செய்வது முக்கியமான முன்விளையாட்டு என்கின்றனர் நிபுணர்கள். உணர்வுக்குவியலாய் இருக்கும் துணையை அங்கங்கே தொட்டு, தடவி செய்யும் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும்.

தொடமல் தொடுங்கள்
சில சமயம் விரல்களால் தொடுவதை விட சில பொருட்கள் உணர்வுகளை கிளறிவிடும். நெருக்கமாய் அமர்ந்து காது மடலில் விடும் மூச்சுக்காற்றுஸ மெல்லிய கர்ச்சிப்பினால் உடல் முழுவதும் போடும் கோலம்ஸ என சந்தோச செயல்பாடுகளால் தொடாமல் தொடுங்கள்.

சிலிர்க்கச் செய்யுங்கள்
முதுகு தண்டுவடம் அதீத உணர்ச்சிகளை கொண்டது. ஒவ்வொரு முடிச்சையும் தொடுவதன் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதுவும் ஒற்றை விரலால் கொடுக்கும் அழுத்தம் உடலை காற்றில் பறக்கச் செய்யுமாம்.

மெதுவாய்ஸ மெதுவாய்ஸ
கால் தொடை பகுதியில் உள்ள முக்கிய நரம்புகளை தூண்டிவிடுவதன் மூலம் உற்சாகம் ஏற்படும் என்கின்றனர். மசாஜ் செய்யும் போது கால்களில் மெதுவாய் செய்துவிடும் மசாஜ் மூலம் சிலிர்க்கச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

செக்ஸ் டிப்ஸ்

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது.யார் மூலமாகவோ கிடைக்கிற அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன. இதனாலேயே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது.

அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்ஸ.

முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது.

இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில் ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம்.

முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள் ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும்.

அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
உறவை பலப்படுத்தும்.

எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக்கு இடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை

Image result for Jelqing
ஆண்களை மனதளவில் பாதிக்கும் விஷயங்களில் மிக பெரியது, ஆண்குறி அளவு. ஆபாசப் படங்கள், கட்டுக்கதைகள் போன்றவற்றை எண்ணி தங்கள் ஆண்குறி அளவை குறித்து ஆண்கள் பலர் வேதனை அடைவது உண்டு. இந்திய ஆண்களின் சராசரி ஆண்குறி அளவு 5 – 6 அங்குலம் தான் என கூறப்படுகிறது.

மேலும், ஆண்குறியை பெரிதாக்க இவற்றை சாப்பிடுங்கள், எங்களிடம் வாருங்கள் ஒருசில வாரங்களில் உங்களது ஆண்குறியை பெரிதாக்கி காட்டுகிறோம் என நிறைய சுவரொட்டிகளை நீங்களே கூட பார்த்திருக்கலாம். இவற்றை எல்லாம் நம்பி ஏமாற வேண்டாம். சிலவற்றை செய்வதால் பெரிதாக தோற்றமளிப்பது போல தான் செய்ய முடியுமே தவிர ஆண்குறியை 7,8 அங்குலம் ஆக்குகிறோம் என்று கூறுவது எல்லாம் பொய் விளம்பரங்கள்….

உடல் எடை குறைத்தல்
உடல் எடை குறைத்தல் உங்கள் ஆணுறுப்பின் அளவை பெரிதாக்காது, ஆனால் பெரிதாக இருப்பது போன்ற தோற்றமளிக்கும். அதிலும் தொங்கும் தொப்பை இருப்பவர்களுக்கு ஆண்குறி சிறியதாக இருப்பது போன்று தான் தோற்றமளிக்கும். அவர்கள் உடல் எடையை குறைப்பதால் தோற்றத்தின் அளவில் தீர்வுக் காண முடியும்.

அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்தல்
அந்த இடத்தில் ஷேவிங் செய்வதை விட, ட்ரிம்மிங் செய்வது தான் சரியான முறை. இதனால் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். ஆண்குறி பெரிதாக இருப்பது போல தோற்றமளிக்க மற்றொரு சாதகமான வழி இதுவாகும். ஆண்களில் 15% பேர் மட்டுமே சீரான இடைவேளையில் அந்த இடத்தில் ட்ரிம்மிங் செய்கிறார்கள். அவ்விடத்தில் அதிகமான அளவு முடி இருப்பது ஆண்குறி சிறிதாக இருப்பது போன்ற தோற்றமளிக்கும். எனவே, மாதம் ஒருமுறையாவது ட்ரிம்மிங் செய்ய மறக்க வேண்டாம்.
ஆணுறுப்பு
எடை
இது மிகவும் பழமையான முறையாகும். பண்டைய எகிப்து மற்றும் ஆப்ரிக்கா பழங்குடியினர் மத்தியில் 2000 வருடங்களுக்கு முன்பு எடை கற்கள் கொண்டு ஸ்ட்ரெச் செய்யவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தினர்.
கயிறை ஆண்குறியில் மாட்டி அதன் மறுமுனையில் மிக சிறியளவு எடையை சேர்த்து தொங்கவிடுவார்கள். இவ்வாறு தினமும் 12 மணிநேரம் நான்கு மாதங்களுக்கு செய்து வருவார்களாம். ஆனால், இது இப்போது நடைமுறையில் இல்லை என கூறப்படுகிறது. இதற்கு அறிவியல் ரீதியான சான்றுகள் எதுவும் இல்லை.
 Image result for Jelqing
ஜெல்கிங் (Jelqing)
ஜெல்கிங் (Jelqing) என்பது ஓர் பாலுறுப்பு பயிற்சி ஆகும். இப்படி செய்வதால் ஆண்குறி பெரிதாகும் என உலகின் பல பகுதிகளில் நம்பப்படுகிறது. ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை வட்டமாக இணைத்து ஆண்குறியை கீழிருந்து மேல் நோக்கி மெதுவாக, மென்மையாக இழுத்து பயிற்சி செய்வதால் ஆண்குறி பெரிதாகும் என கூறுகிறார்கள்.


தொடர்ச்சி…
இந்த பயிற்சியின் மூலமாக ஆண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, ஆசை தூண்டப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஜெல்கிங் (Jelqing) பயிற்சியினால் புது செல்கள் வளர்கின்றன என்றும் இதனால் ஆண்குறி தடிமன் ஆகிறது என்றும் கூறுகிறார்கள். இதனால் ஆண்களுக்கு உடல் உறுதியாகிறதாம்.

ஃபல்லோபிளாஸ்டி (Phalloplasty)
ஃபல்லோபிளாஸ்டி என்பது ஆண்குறி பெரிதாக்கும் அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சையின் மூலமாக ஆணுறுப்பு பெரிதாக்குவது வலி மிகுந்ததாக இருக்கும். மேலும் இது ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் டாலர்கள் வரை செலவாகும்.

ஃபல்லோபிளாஸ்டி பக்கவிளைவுகள்
மேலும் ஃபல்லோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்வதால், ஆண்மை குறைவு, உணர்ச்சியற்று போவது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

உணவுகள்
ஆண்களுக்கு விறைப்படைய காரணமே இரத்த ஓட்டம் தான். எனவே, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் ஆண்குறி நல்ல விறைப்படையும். இதனால் பெரிதாகும் என்று சிலர் கூறுவதுண்டு அவையெல்லாம் சுத்த பொய்.

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget