Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

பிப்ரவரி 2016

night-500x500 

திருமணம், முதலிரவு போன்றவை மீது ஆசை அலைபாயும். ஆனால், அந்த தருணத்தில் நிற்கும் நபர்கள் அனைவரும் பெரும்பாலும் பதட்டமாக தான் காணப்படுவார்கள். காதல் திருமணத்தில் இந்த பதட்டம் குறைவாக தான் இருக்கும்.

ஆனால், நிச்சயம் செய்த திருமணத்தில் தான் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும். புதிய இடம், பெரிதாய் தெரியாத நபர். அவருடன் முதன் முதலில் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் தருணம்.

தன்னை பற்றி அவர் என்ன எண்ணுவார், அவர் எப்படி நடந்துக் கொள்வார் என்ற பெண்களின் எண்ணம் என எண்ணங்களால் சூழ்ந்திருக்கும் இடம் அது. ஆனால், இவ்விடத்தில் கூட உறவை தாண்டிய சில கேலித்தனமாக, அபத்தமானவற்றை பெண்கள் சிந்திக்கிறார்கள்….

மேக்கப்???
முதலிரவின் போது தனது மேக்கப்பை முழுமையாக களைத்துவிடலாமா? வேண்டாமா என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறதாம்.

குளியலறை
வெளியிடங்களுக்கு சென்று வேறு ஒருவரது குளியலறையை ஒருமுறை பயன்படுத்தவே பெண்கள் நிறைய தயங்குவார்கள். இதில், நாளையிலிருந்து வேறு ஒரு நபரின் குளியலறையை தான் பயன்படுத்த வேண்டுமா? என்ற எண்ணமும் அவர்களிடம் அதிகம் எழுகிறது.

குறட்டை
தப்பி தவறியும் குறட்டை வந்துவிடக் கூடாது, மானமே போய்விடும் என்று பெண்கள் எண்ணுகிறார்கள். இதுவே, கணவன் குறட்டை விட்டால் என்ன செய்வது என்று குழம்புவார்கள்.

எழுவதற்கு முன் மேக்கப்
இரவில் மேக்கப் களைப்பதிலும், பகலில் அவன் எழுந்திருக்கும் முன்னரே மேக்கப் போட்டுவிட வேண்டும் என்றும் கூட சில பெண்கள் எண்ணுகிறார்கள்.

வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம் என்பது மிகவும் பொதுவானது. காலையில் அனைவருக்கும் தான் இது இருக்கும். ஆனால், புதிய நபர் அவரிடம் காலை வணக்கம் சொல்லும் போதே வாய் துர்நாற்றம் வந்துவிட்டால் என்ன செய்வது?

உறங்கும் போதும் அழகு
மேலும் உறங்கும் போதும் தாங்கள் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்கிறதாம்.

அவன் எப்படி இருப்பான்
தூங்கி எழுந்த பிறகு அவன் (கணவன்) எப்படி இருப்பான்? எவ்வாறு நடந்துக் கொள்வான், என்ன பேசுவான் என்பது பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார்களாம்.

வாசலில் ஓடிப்போய் நிற்க வேண்டுமா?
காலை கணவன் அலுவலகம் அல்லது வெளியே செல்லும் போது வாசல் அருகே ஓடி வந்து “என்னங்க பாத்து போங்க.. டாட்டா..” என்றெல்லாம் கூற வேண்டுமா என யோசிக்கிறார்கள்.

இரவு ஆடை
எத்தனை நாட்களுக்கு புடவைக் கட்டிக்கொண்டு உறங்க வேண்டும், இரவு உடை அணிந்து உறங்கலாமா, எப்போதிருந்து.. என்பது பற்றியெல்லாம் கூட பெண்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

நேரதாமதம்
ஒருவேளை நேரதாமதமாக எழுந்துவிட்டால் தவறாக எடுத்துக் கொள்வார்களோ… புதிய சூழல் எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் கூட பெண்கள் யோசிக்கிறார்கள்.

நான் எங்க இருக்கேன்….?
பெரும்பாலும், முதலிரவன்று தூங்கி எழுந்த பெண்களுக்கு எழும் முதல் எண்ணம், “நான் எங்க இருக்கேன்..?”. பெண்களின் மனது கண்டதை எல்லாம் யோசிக்கும் என்று தெரியும். ஆனால், இந்த அளவிற்கு யோசிக்கும் என்பது இப்போது தான் தெரிகிறது.

maxresdefault 
நம் வாழ்க்கையின் முக்கியமான செயல்களில் அதுவும் ஒன்றாகும். ஒரு பெண்ணிடம் ஒரு ஆணோ, அல்லது ஒரு ஆணிடம் ஒரு பெண்ணோ படுக்கையறையில் பல விஷயங்களை எதிர்பார்ப்பார்கள். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்து மாறுபடும்.
ஆனால் அந்த வகையில் சில பொதுவான எதிர்ப்பார்ப்புகளும் உள்ளன.

சிலவற்றை வெளிப்படையாக அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். சிலவற்றை கூற தயக்கம் உண்டாகும். அப்படி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பெண்கள் விரும்பும் சில படுக்கையறை ரகசியங்கள் உள்ளது. தங்கள் துணை தெரிந்து கொள்ள வேண்டும் என பெண்கள் விரும்பும் அந்த ஏழு ரகசியங்கள் என்னவென்று பார்க்கலாமா?

சிறந்த உரையாடல் பாலுணர்வை சிறப்பாக தூண்டும் உரையாடல் பல பெண்களின் பாலுணர்வை தூண்டிவிடும். அவர்களைப் பொறுத்த வரை, உரையாடுவதும், தங்கள் மீது அன்பு கொள்வதும் மிகவும் முக்கியம். நடக்கும் போதோ அல்லது ஓய்வாக இருக்கும் போதோ நல்ல உரையாடலில் ஈடுபட்டால், பாலுணர்வை அது சிறப்பாக தூண்டிவிடும். அவளை எந்தளவிற்கு விரும்புகிறான் என அந்த ஆண் கூறும் போது, நெருக்கமான தருணங்களில் மனதளவிலும் கூட அவன் அவளுடன் இருக்கிறான் என்ற நம்பிக்கை அவளுக்கு கிடைக்கும்.

பல பெண்களுக்கு தங்கள் தோற்றத்தைப் பற்றிய பதற்றம் இருக்கும் ஒரு தம்பதி நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் போது, அந்த பெண்ணின் மீது அந்த ஆணுக்கு ஈர்ப்பு குறைந்து வருவதை போன்ற உணர்வை அந்த பெண் பெறுவாள். இதனால் சில பெண்கள் இருட்டில் தான் தங்கள் ஆடைகளை களைவார்கள். அக்கறையுள்ள, அன்பான ஆண்களால் இத்தகைய பதற்றங்களை உணர முடியும். அவள் அசத்தலாக இல்லாத போது, அவள் அப்படி இருப்பதாக கூறி பொய் சொல்ல வேண்டியதில்லை. அதேப்போல் அவர் ஈர்க்கும் வகையில் இல்லை என்றும் கூற வேண்டியதில்லை. அவளிடம் எது அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறதோ, அதை பாராட்டினாலே போதுமானது.

பெண்களைப் பொறுத்த வரை செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமே மறுபுறம், ஆண்களோ வாழ்க்கையின் அழுத்தம் நிறைந்த விஷயங்களை தனியாக பிரித்து அதனை கையாளுவார்கள். அதனால் பாலியல் நடவடிக்கைகளை அவர்கள் தனியாக கையாளுவார்கள். ஆனால் பெண்களுக்கோ அவர்களின் பாலுணர்வு திருப்திகரமாக அமைய, அன்றைய நாளில் அவர்களுக்கு நல்ல உணர்வுகளும், அனுபவங்களும் ஏற்பட வேண்டும். படுக்கையில் அவள் எப்படி ஈடு கொடுக்கிறாள் என்பது, தன் அன்புக்குரியவர் தன்னை படுக்கையில் எப்படி நடத்துகிறார் என்பதை பொறுத்து அமையும்.

கவனிக்காமல் இருத்தல், கடுமையாக பேசுதல், முரட்டுத்தனமாக தோணி, காயப்படுத்தக்கூடிய வார்த்தைகளை பிரயோகித்தல் மற்றும் விமர்சனம் செய்தல் போன்ற செயல்கள், படுக்கையில் பெண்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும், உணர்ச்சியையும் குறைத்து விடும்.

புணர்ச்சி பரவச நிலை என்பது கட்டாயமல்ல ஒரு பெண்ணுக்கு உச்சக்கட்ட பாலுணர்வு சுகத்தை அளிப்பதே நல்ல ஆண்மகனுக்கு அடையாளம் என பல ஆண்கள் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட தருணங்கள் இருந்தால் சிறப்பாக தான் இருக்கும். ஆனால் அது எப்போதுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயமல்ல. புணர்ச்சி பரவச நிலையை அடைய வேண்டும் என்ற அழுத்தத்தை பல நேரங்களில் தங்களின் துணையோ அல்லது தாங்களே கூட கொண்டு வருவார்கள். சில நேரங்களில் புணர்ச்சி பரவச நிலைக்கு பதிலாக, உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளில் ஈடுபடுவதில் கூட பெண்கள் அதிகமாக விரும்புவார்கள்.

உடலுறவு என்பது தீவிரமான ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டியதில்லை விளையாட்டுத்தனம் என்பது ஒரு சிறந்த பண்பாகும். உடலுறவு என வந்து விட்டால் பல ஆண்கள் மிகவும் சீரியஸாகி விடுவார்கள். சிரிப்பதற்கு, காதலுடன் கூடிய குரும்பை செய்வதற்கு, குதூகலமாக இருப்பதற்கு அவர்கள் மறந்து விடுவார்கள். விளையாட்டுத்தனமும், அமைதியான மனமும் நெருக்கமான தருணங்களை மகிழ்வானதாகவும், அமைதியானதாகவும் மாற்றும். இதனால் சிறப்பாக செயலாற்ற வேண்டுமே என்ற டென்ஷனை இருவரிடம் இருந்தும் போக்கும்.

பாலியல் உணர்வில்லாத ஸ்பரிசத்தையும், அரவணைப்பையும் பெண்கள் விரும்புவார்கள் பெண்களுக்கு காதல், அரவணைத்தல், கைகளைப் பற்றிக் கொள்ளுதல், முத்தமிடுதல் போன்றவைகளின் மீது அலாதி விருப்பம் இருக்கும். ஆனால் இவைகளையெல்லாம் உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளில் மட்டுமே தங்கள் துணை செய்கிறார் என பல பெண்கள் குறை கூறுவார்கள். ஸ்பரிசத்தின் ஆனந்தத்தைத் தன் துணைக்கு ஒரு பெண் உணரச் செய்ய வேண்டும். அவருக்கு அமைதியளிக்கும் மசாஜ் அளித்தல், முகம் மற்றும் தலை முடியை மென்மையாக வருடுதல் ஆகியவற்றை நீங்கள் செய்தால் பாலியல் உணர்வில்லாத ஸ்பரிசத்தினால் கிடைக்கும் ஆனந்தத்தை அவர் உணர தொடங்குவார். எனவே எது உங்களுக்கு காதல் உணர்வை அளிக்கும் என்பதையும், உங்கள் தேவை என்ன என்பதையும் உங்கள் துணையிடம் கூறுங்கள்.

உடலுறவுக்கு பின்னால் அன்பான கவனிப்பு முக்கியமாகும் உடலுறவுக்கு பின் ஆண்கள் உடனே தூங்கி விடுகிறார்கள் என சில பெண்கள் குறை சொல்வார்கள். அது உண்மையே! உடலுறவு கொள்ளும் போது ஆணின் எண்டோர்பின்களின் அளவு உச்சத்தில் இருக்கும். விந்து வெளியேறிய உடனேயே, எதற்கும் வளைந்து கொடுக்காத நிலையை அவன் அடைவான். அப்போது அவன் விறைப்பு குறைந்து, அவனுடைய அனைத்து அமைப்புகளின் வீரியமும் குறையத் தொடங்கி விடும். பெண்களுக்கோ இந்த கட்டம் மெதுவாக நடைபெறும். இருப்பினும், அவர் உடனே தூங்கக்கூடாது என நீங்கள் விரும்பினால், அவரை மட்டப்படுத்தாமல் கூறுங்கள். அப்படி இல்லையென்றால், உங்கள் கைகளில் அவரை சில நிமிடங்கள் தூங்க விடுங்கள். பின்னர் மெதுவாக அவரை எழுப்புங்கள்

CNxYBfCWgAAhQSM 
இந்த கட்டுரை ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டது, விரும்பாதவர்கள் படிப்பதை தவிர்ப்பது நன்று.

ஆரோக்கியமுள்ள பெண்ணின் மதன நீர் நுங்கின் நீரைப்போன்ற சுவையுடன் இருக்கும். அதுவும் மாதவிடாய் முடிந்து தூய்மையான சில நாட்களுக்குப்பிறகு அதன் சுவை அமிர்தமாக இருக்கும். மனைவியின் மதன நீரை சுவைக்க விரும்பும் கணவன்மார்கள் அந்த நாட்களில் பரீட்சித்துப் பார்க்கலாம்.

பெண்குறியை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் காம இச்சை பெருக்கெடுக்கும்போது அதில் சுரக்கும் மதன நீரின் சுவை மிக அற்புதமாக இருக்கும்.

உண்மை என்னவெனில், ஒரு ஆணின் நாவு, சுவைக்கும் சுவைகளிலேயே மிகவும் சுவையானது பெண்ணின் – பிரியமுள்ள மனைவியின் மதன நீராகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் இக் கலையில் கைதேர்ந்தவனாக இருக்கவேண்டும், அவன் இந்த கலவியில் தன்னை ஒரு புது சொர்க்கத்துக்கே கொண்டுசெல்ல வேண்டுமென்று விரும்புகிறாள். அதை ஆண்கள் புரிந்து கொண்டால் இருவருக்கும் சொர்க்கம் இந்த பூவுலகிலேயே!

1. அது என்ன வாசனை?

ஒரு பெண்ணின் குறியில் வரும் வாடையே சில ஆண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில் தன் மனைவியின் குறிமணமே பல ஆண்களைத் தூண்டிவிடும் சக்தியாக (aphrodisiac) உள்ளது. அந்த மணம் அந்தக் குறிக்குமட்டுமே உரியது.

ஒரு ஆண் கண்ணைக் கட்டிவிட்டு தொடாமல் தடவாமல் பல குறிகளைச் சுவைத்தால் அந்தத் தனிச்சுவையை வைத்தே இதுதான் தன் காதலியின் குறி எனக் கண்டுபிடித்துவிடுவான். எனவே குறிமணம் பொதுவாக அருவருப்பானதல்ல.

ஆயினும் சில நேரங்களில் காதலியின் குறியில் இருந்து ஒரு கெட்டவாடை வருவது போல் தோன்றும். அவளே அதனை அறிந்திருந்தால் (மாத விடாயின்போது அல்லது உடல் நலமில்லாத போது) “இன்னிக்கு அங்க வேணாமுங்க” என்று தவிர்த்துவிடுவாள்.

சாதாரண நாட்களிலேயே அப்படி ஒரு வாடை இருந்தால் இருவரும் முதலில் சேர்ந்த்து குளிக்கலாம், இதையே ஒரு ஜலக் கிரீடையாக ஆக்கி அவள் உங்கள் உடலுக்கும் நீங்கள் அவள் உடலுக்கும் (குறிப்பாக குறிகளுக்கு) வாசனை சோப்புப் பூசி சுத்தம் செய்யவும். இப்போது அவள் குறி அந்த வாடை இல்லாமல் இருக்கவேண்டும். இன்னும் அந்த வாடை அதேமாதிரி இருந்தால் – அது ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.ஒரு டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவும்.

2. நிதானம் அவசியம்:
காஞ்சமாடு கம்மங்கொல்லைல பூந்தமாதிரி நேர ”சென்ட்டர் ஸ்பாட்டுக்கு” போயிடாதீங்க. மெள்ள காதல் பேச்சுக்குடுத்து, நெத்தி, கன்னம், காது எல்லாத்துலயும் முத்தம் குடுத்து, உதட்டில் முத்தமிட்டு, தோள், அக்குள் குழி அப்புறம் மார்பு இப்படி வரிசையா முத்தம் குடுக்கணும்.

பிறகு தொப்புளில் முத்தம் கொடுத்து நாக்கால ஒரு சொழட்டு சொழட்டுங்க. பிறகு கீழே தொடைகளுக்கு முத்தம் குடுத்து, மேல் நகர்ந்து குறியோட மேல் பகுதில உங்க வாயை வச்சி அந்த உப்பலான மேட்டை வாயவச்சி அழுத்துங்க.
உங்கள் நாக்கை கொஞ்சம் எறக்கி முந்திரிப் பழத்துல முந்திக்கிட்டிருக்க பருப்புமாதிரி க்ளிடாரிஸ் இருக்க அதை உதட்ட வைச்சு அசைச்சி அசைச்சி முட்டிகிட்டு நிக்கறமாதிரி உசுப்பிவிடணும். அப்புறம்தான் நீங்க அடுத்த நிலைக்கு போகணும்.

பழகினப்புறம் இதுல ஆரம்ப ஸ்டெப்ஸ் சிலது கட் பண்ணிடலாம், ஆனா இப்ப நாம் எவ்வளவு நேரம் இதில் செலவழிக்கறோமோ அவ்வளவு நமக்கு கூடுதல் இன்பம் கிடைக்கும்.

3. முடி:

சுவைக்கும்போது அவள் குறி முடி நம் வாய்க்குள் புகுந்து விட்டால், அவ்வளவு தான். அவ்வளவு முயற்சியும் வீண். அவளுக்கும் அதே மாதிரி நம் ஆண்குறியைச் சுவைக்கும்போது சுற்றி வளர்ந்துள்ள முடி வாயில் சிக்கிக்கொண்டால் வந்தது ஆபத்து.

இதைத் தவிர்க்க ஒரு சுவையான வழி: நல்ல தேனை எடுத்து குறிமேல் நன்றாகத் தடவி, பின் குறிக்குள்ளும் ஊற்றலாம். எந்த முடியானாலும் குறியோடு ஒட்டிக்கொள்ளும்.

ஆண்குறிக்கும் தேனைத் தடவி விடுங்கள் அதுக்கு அப்புறம் முடி பயமின்றியும் ருசித்து ரசித்துச் செய்யலாம். ஒன்று கவனத்தில் இருக்கட்டும்: நீங்கள் பயன் படுத்தும் தேன் தரமான தேனாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் தொத்துவியாதிகளுக்கு இடம் கொடுத்துவிடும்,
தரமான தேன் ஒரு நல்ல கிருமினாசினியும் ஆகும்
அல்லது விட்டால் இப்போது முடிகளை அகற்ற நிறைய கிறீம்கள் கிடைக்கின்றன.. அவற்றிலும் தரமானதை தெரிவு செய்யவும்.. அல்லது சவரம் செய்யலாம் இருப்பினும் இது எல்லாருக்கும் பிடிப்பதில்லை. அப்பவும் இயற்கையே சிறந்தது. அதனால் தேன் சிறந்தது எனலாம்.

4. ஜி-ஸ்பாட்ஸ்:
குறியிலிருந்து மதனநீர் சுரந்து உங்கள் முகத்தை கொழகொழவென நனைக்கட்டும். உங்கள் கையை குறியின் துளையின்மேல் உள்ளங்கை மேல்புரமாக இருக்கும்படி வைத்துக்கொண்டு உங்கள் ஆள்காட்டிவிரலை உள்ளே நுழைத்து க்ளிட்டுக்கு அடியில் கொண்டுசென்று ஒரு சுண்டு சுண்டிவிடுங்கள்,

இது கிளிட்டுக்கு நேர்கீழே உள்ள ஒரு வேட்கையைத் தூண்டும் இடத்தை (erogenous zone, G-spot) உயிர்ப்பிக்கும். க்ளிட்டின் வெளிப்புறம் மட்டுமில்லை, கீழ்ப்புறமும் உணர்ச்சிமிக்க பகுதியே. இன்னும் எங்கெங்கு erogenous zones உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றைத் தூண்டிவிடுங்கள்.

5. மதன நீரின் சுவை:
ஆரோக்கியமுள்ள பெண்ணின் மதன நீர் நுங்கின் நீரைப்போன்ற சுவையுடன் இருக்கும். அதுவும் மாதவிடாய் முடிந்து தூய்மையான சில நாட்களுக்குப்பிறகு அதன் சுவை மிக சுவையாக இருக்கும். மனைவியின் மதன நீரை சுவைக்க விரும்பும் கணவன்மார்கள் அந்த நாட்களில் பரீட்சித்துப் பார்க்கலாம்.

அதிலிருந்து படிப்படியாக அதன் சுவை குறைந்து வரும். எல்லாவற்றிந்கும் மேலாக பெண்குறியை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால் காம இச்சை பெருக்கெடுக்கும்போது அதில் சுரக்கும் மதன நீரின் சுவை மிக அற்புதமாக இருக்கும்.

ஒரு ஆணின் நாவு, சுவைக்கும் சுவைகளிலேயே மிகவும் சுவையான அமிர்தம் பெண்ணின், அதுவும் பிரியமுள்ள மனைவியின் மதன நீராகத்தான் இருக்கும்.

6. க்ளிட்டுக்குக் கீழே:
க்ளிட்டிலிருந்து கீழிறங்கி தடித்துப் பிளந்திருக்கும் வெளி உதடுகள், அவற்றின் இடையில் மிருதுவான உள் உதடுகள் இவற்றை நாவினால் வருடுங்கள். உங்கள் வாய் உதடுகள் உங்கள் காதலியின் குறியை உதடுகளைக் கடிக்கட்டும்.

நீங்கள் பிறகு நாக்கை அந்த சந்தைப் பிளந்துகொண்டு குறிக்குள் புகுத்துங்கள். அது ஆண்குறியை கிளப்பிவிட்டு உறவுக்கு வா வான்னு இழுக்கும். இரண்டுபேரும் தமது துணையின் உடல்களை புரிஞ்சிகிட்டு காமசுகம் தேடலாம்.

7. குதத் துளை:

குறியை சுவைக்கும் போது அதற்குக் கீழே உள்ள குறுகலான கெட்டியான குதச் சந்தில் தடவி, நெருடி, குதமேடுகளை நன்றாகப் பிசைந்துவிடுங்கள். ஒரு விரலை குதத்துக்குள் சொருகி சுழற்றுங்கள்.
அவளுக்கு அது வலிக்குமாயினும் அவள் காம உணர்ச்சியை இன்னும் அதிகப் படுத்தும். குதத்தில் உறவு கொள் ஆசையில்லாதவர்கள் கூட ஒரு விரலை இப்படிப் புகுத்தி சுழற்றுவதை விரும்புகிறார்கள்.
நினைவிருக்கட்டும்: குறியில் போட்ட விரலையோ, ஆண்குறியையோ குதத்தில் நுழைக்கலாம், ஆனால் குதத்துக்குள் நுழைந்த எதையும் மீண்டும் குறிக்குள் விடக்கூடாது. இது நோய்க்கிருமிகள் பரவ வழிவகுக்கும்.

201510151330226b28c-10505465_1468304430079148_1587282691686045327_n 
பெண்கள் தனது விரல்களால் கிளிட்டோரிஸை லேசாக வருடி அதிரச் செய்வார்கள். உடனே கிளிட்டோரிஸ் விறைத்துக் கொள்ளும். செக்ஸ் குறித்த நினைப்பு அதிகரிக்கும் பொழுது பெண்ணுறுப்பினுள் அதிக ரத்த அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இதனால் கிளிட்டோரிஸ் தொடர்ந்து அதிர்ந்து உச்சக்கட்ட நிலை ஏற்படுகிறது. கன்னித்திரை கிழியாத பெண்கள் இந்த நிலையில் ஆணுறுப்பு போன்ற செயற்கை வைபரேட்டர்கள் அல்லது வேறு எந்தவிதமான பொருளையும் பெண்ணுறுப்பில் நுழைப்பதில்லை. சிலர் வேகமாக கைகளால் பெண்ணுறுபைத் தேய்த்து உச்சகட்டம் பெறுகிறார்கள்.
மார்பைக் கசக்கி உச்சக்கட்டம்….

சில பெண்கள் தங்களது மார்பகங்களை கைகளால் கசக்குவது, அதிலும் குறிப்பாக மார்புக்காம்புகளை வருடுவார்கள். பெண்ணின் உடலமைப்பைப் பொருத்த வரை உடலில் எங்கு வேண்டுமானாலும் சுயஇன்பத்தில் ஈடுபடலாம். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பெண்ணுறுப்பைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கும். சில பெண்கள் கால்மேல் கால்போட்டு காலை ஆட்டும் பொழுதுஇரண்டு தொடைகளும் கிளிட்டோரிசுடன் உராய்ந்து பேரின்பத்தைக் கொடுக்கிறது.

பெரும்பாலான பெண்கள் மார்பகங்களை கைகளால் கசக்கியும், தொடைகளை ஒன்றுடன் ஒன்று உராயச் செய்தும் சுயஇன்பத்தால் தூண்டப்பட்டு உச்சக்கட்டம் பெறுகிறார்கள்.

சில பெண்கள் தனது பெண்ணுறுப்பினுள் சற்று வெளியே நீண்டுள்ள யோனி உதட்டை (Labia) முன்னே பின்னே இழுத்து விடுவார்கள். இது ஆண் தனது ஆணுறுப்பை முன்னும் பின்னும் ஆட்டுவது போன்று செய்யக்கூடிய செயலாகும்.

பெண் சுயஇன்பத்தை அதிகரிக்க தனது கைவிரல்களை பெண்ணுறுப்பின் உள்ளே செலுத்தி முன்னும் பின்னுமாக அசைப்பதும் உண்டு. உணர்ச்சி வேகம் அதிகமாகும் பொழுது ஆணுறுப்பைப் போன்று காணப்படும் மெழுகுவர்த்தி, கத்தரிக்காய், வெள்ளரிக்காய், காரட் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் வைப்ரேட்டர்கள் இளமை.ப்ளக்.கொம் என்று அழைக்கப்படும் செயற்கை ஆணுறுப்புகளை பயன்படுத்தியும் உச்சக்கட்டத்தைப் பெறுகிறார்கள்.

சுயஇன்பத்தால் பின்னாளில் பிரச்சனை வருமா?

அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபடும் பெண்ணைச் சில பெண்கள் பயமுறுத்துவதுண்டு. அதாவது பெண்ணிறுப்பினுள் உள்ள கிளிட்டோரிஸை மட்டும் தூண்டி இன்பம் காண்பது திருமணமான பின் உடலுறவில் ஈடுபடும் போது பிரச்சனையை உண்டாக்கும் என்று தவறாகக் கூறுவர்.

பெண்ணறுப்பினுள் உள்ள கிளிட்டோரிஸ் தான் எப்பொழுதும் தூண்டப்படுகிறது. சுய இன்பத்தில் ஈடுபடும் போதும் சரி ஆணோடு புணரும் போதும் சரி தூண்டப்படுவது கிளிட்டோரிஸ் தான் என்ற உண்மையை புரிந்து கொள்வது அவசியம்.

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget