Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

அக்டோபர் 2015

செக்ஸில் ஒவ்வொருவருக்கும், அதாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்படியெல்லாம் டேஸ்ட் இருக்கிறது என்பதை ஒரு சர்வே நடத்தி சொல்லியுள்ளனர்.

அதில் ஆண்களைப் பொறுத்தவரை எப்போதுமே கன்னி கழியாத பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்களாம்.
அதேசமயம், பெண்களோ, புதியவர்களை விட அனுபவம் மிக்க ஆண்களைத்தான் அதிகம் விரும்புகிறார்களாம்.

அனுபவம் அவசியம் மச்சான்...
 
பெண்களைப் பொறுத்தவரை எப்போது செக்ஸில் அனுபவம் வாய்ந்த ஆண்களுடன்தான் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்களாம்


ஆண்களுக்கு புதுஸ்ஸா வேணுமாம்
ஆனால் மறுபக்கம் ஆண்களோ புதிய பெண்களுடன் அதாவது கன்னி கழியாத பெண்களுடன் உறவு கொள்ளவே நாட்டம் அதிகம் உள்ளதாம்.


 

ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.

மற்றும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது. அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றி இனிக் காண்போம்.....

அறிகுறி #1 
இடை தேர்தல்!!! உங்கள் துணை, உங்களை பார்த்த படியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்படி பார்ப்பது முதல் அறிகுறி.

அறிகுறி #2 
பெருமூச்சு!!! இரவு உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சை கவனிக்காது அவ்வப்போது பெருமூச்சு விட்டபடி இருக்கிறார் என்றால் அது தான் இரண்டாவது அறிகுறி.

அறிகுறி #3 
தன்னை தானே கட்டிபிடித்து அமர்ந்திருப்பது உங்கள் தோள்களை கட்டிப்பிடித்திருக்க வேண்டிய கைகள், தன்னை தானே கட்டியணைத்து, தனிமையில் விடப்பட்டது போல கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருப்பது மூன்றாவது அறிகுறி. இங்கே நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். (இல்லாங்காட்டி.... அம்புட்டு தான்..)

அறிகுறி #4 
 உளறுவது!! நீங்கள் படுக்கையறையில் உடனிருக்கும் போதும், தானாக தனக்கு தானே உளறுவது நான்காவது அறிகுறி.

அறிகுறி #5 
 
களிநடம்!! பெரும்பாலும் இந்த அறிகுறி எல்லா பெண்களிடமும் எதிர்பார்க்க முடியாது. ஆனந்த கூத்து என்பது போல, சில அசைவுகளை வெளிப்படுத்துவது தான் இந்த கடைசி அறிகுறி. இதிலும் நீங்கள் கண்டுக்கொள்ளவில்லை எனில், உங்களுக்கும் ஓர் நேரம் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உடலுறவு கொள்வதன் மூலம் தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் முழுமையாக உணர்வதோடு, இது இருவருக்கும் சிறந்த உடற்பயிற்சியாகவும் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதுவும் உடலுறவு ஆண்களுக்கு எப்படி நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளதோ, அதை விட அதிகமாக பெண்களுக்கு கொண்டுள்ளது.

உடலுறவு கொள்வதால் பெண்களுக்கு பாதி மன அழுத்தம் குறையும், உடல் எடையைக் குறைக்கலாம் மற்றும் ஏன் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கூட வலிமையடையும் என்றால் பாருங்கள். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு 2-3 முறை உடலுறவில் ஈடுபட்ட பெண்களுக்கு, உடலுறவில் ஈடுபடாத பெண்களை விட மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுப்போன்று ஏராளமான நன்மைகளை பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பெற முடியும். இங்கு பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து, உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

சருமத்திற்கு நல்லது 
 உடலுறவு கொள்வதால் உடல் ஆரோக்கியம் மட்டும் மேம்படுவதில்லை, சரும ஆரோக்கியமும் தான் மேம்படுகிறது. எப்படியெனில், உடலுறவின் போது உச்சக்கட்ட இன்பத்தை அடையும் தருணத்தில் உடலில் DHEA என்னும் சேர்மம் வெளியிடப்படுகிறது. இது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் ஓர் சேர்மம் என்பதால், உடலுறவில் பெண்கள் ஈடுபட்டால் முகப்பரு வருவதைத் தடுத்து, சரும அழகை அதிகரிக்கலாம்.

வாய் பராமரிப்பு 
 பெண்கள் வாய்வழி உறவில் ஈடுபடுவதும், அவர்களுக்கு நன்மையைத் தருமாம். எப்படியெனில், ஆண்களின் விந்தணுவில் ஜிங்க் மற்றும் கால்சியம் போன்றவை அதிகம் உள்ளதால், அவை சொத்தைப் பற்களை எதிர்த்துப் போராடி பற்களை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

கருப்பை புற்றுநோயைத் தடுக்கும் 
பெண்கள் உடலுறவில் ஈடுபட்டால் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமானது கருப்பை புற்றுநோய் வருவது தடுக்கப்படுவது தான். அதிலும் உடலுறவு கொள்ளும் போது பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடைவது தான் இந்த வகை புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கிறது. எனவே பெண்களே, இந்த புற்றுநோயில் இருந்து விடுபட உடலுறவில் ஈடுபடுங்கள்.
மன அழுத்தம் குறையும் 
உடலுறவு கொள்வதால் வாழ்நாளின் அளவை நீட்டிப்பதோடு, மன அழுத்தத்தில் இருந்தும் விலகி இருக்கலாம். இதற்கு காரணம் மனநிலையை மேம்படுத்தும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தான்.

வயிற்றுப் பிடிப்பு 
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படும். அந்த வயிற்று வலியைத் தடுக்க சிறந்த வழி உடலுறவு தான். எப்படியெனில் பெண்கள் உடலுறவில் அதிகம் ஈடுபட்டு உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால், மாதவிடாய் காலத்தில் வயிற்றில் வலியை ஏற்படுத்தும் டாக்ஸின்கள் வெளியேற்றப்படுகிறது. எனவே இதுவும் பெண்களுக்கு மிகவும் முக்கியமான நன்மைகளுள் ஒன்றாகும்.

தலைவலி 
பொதுவாக உடலுறவு கொள்வதன் மூலம், ஆக்ஸிடாக்ஸின் என்னும் ஹார்மோன் அதிகமாக சுரக்கப்பட்டு, தலைவலி வருவது குறையும். இது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான நன்மை தான். இருப்பினும் ஆண்களை விட பெண்கள் தலைவலியால் அதிகம் கஷ்டப்படுவதால், பெண்களுக்கு இது மிகச்சிறந்த தலைவலிக்கான நிவாரணியாகும்.

நல்ல தூக்கத்தைப் 
பெறலாம் உடலுறவில் ஈடுபட்டால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். எனவே நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்பட்டால், உங்கள் துணையுடன் உடலுறவு கொள்ளுங்கள். இதனால் இருவரும் நல்ல தூக்கத்தை மேற்கொள்ளலாம்.

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget