உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம்
கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன,
அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும்
மிகுதியாக கிட்டுகின்றன.
* பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக
அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.